யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று நடத்தப்பட்ட 398 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை வைத்தியசாலையில் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
தொற்றுக்குள்ளான 4 பேரும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.


















