• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

நினைவு தூபி இடிப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சரின் செய்தி!

Editor by Editor
January 18, 2021
in இலங்கைச் செய்திகள்
0
நினைவு தூபி இடிப்பு – யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு அமைச்சரின் செய்தி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பயங்கரவாதிகளை நினைவு கூருவற்கு இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை. அதனை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது “யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடிக்கப்பட்டு அமைதியின்மை ஏற்பட்டு மீளவும் அதனை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடப்பட்டுள்ளது. அங்குள்ள நினைவுத் தூபி விடுதலைப் புலிகளை நினைவு கூர்வதற்கானதல்ல, மாறாக யுத்தத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்களையே என்கிற கருத்து சொல்லப்படுகின்றது. அதனை அகற்ற வேண்டும் என்பதற்கான நியாயங்கள் என்ன?” என்று அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த அவர்,

“அப்படியென்றால் வரவேற்கத்தக்க விடயம், ஆனால் அது அப்படியானதல்ல. நாங்கள் பயங்கரவாதிகளை நினைவு கூருவற்கு இந்த நாட்டில் இடமளிக்கப் போவதில்லை. அதனை அங்குள்ள மாணவர்கள் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு நினைவுத் தூபி அமைப்பதனை வெட்கமாக கருத வேண்டும். தங்களுடைய மக்களையே கொலை செய்தவர்களுக்கு நினைவுத் தூபி கட்டுவதனையிட்டு வெட்கப்படுதல் வேண்டும்.

2001 சமாதான காலப் பகுதியில் வடக்கின் கடற்டை கட்டளைத் தளபதியாக இருந்தேன். எனக்குத் தெரியும் அவர்கள் சிறுவர்களை அவர்களது படைக்கு எப்படி அழைத்துச் சென்றனர் என்று.

அடுத்தநாள் காலையில் முகமாலையில் தாய்மார்கள் அழுது கொண்டு வன்னிக்கு செல்லும் வான்களை எட்டி எட்டி பார்த்துக் கொண்டு நிற்பார்கள். எதற்காகவென்றால்,

அதற்கு முந்திய இரவு வீடுகளுக்குள் நுழைந்து பலாத்காரமாக அழைத்துச் சென்ற பிள்ளைகள் இருக்கின்றார்களா என்று பார்க்க ஆகும்.

பாடசாலைகளில் இருந்து ஆர்ப்பாட்டங்களுக்கு மாணவர்களை எடுக்கின்ற போது அதற்கு எதிராகவுள்ள அதிபர்களை வீடுகளுக்குள்ளேயே சுட்டு சடலமாக்கினர்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்புகின்ற பணத்தை ஐம்பது வீதம் கப்பமாக பெற்றுக் கொண்டனர். மீனவர்களின் வருமானத்தில் ஐம்பது வீதத்தை கப்பமாக பெற்றனர். சில கடை முதலாளிகள் வரி செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.

அவ்வாறு செய்த பயங்கரவாதிகளுக்காகவா அவர்கள் நினைவுத் தூபி அமைக்கின்றனர்? அதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

இரண்டு இலட்சத்து தொண்ணூற்று ஐயாயிரம் மக்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த போது, அம்மக்களை இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் வெளியே எடுத்தோம்.

அவர்கள் இராணுவத்தினரை நோக்கி சென்ற போது காவலரண்களுக்குள் இருந்து சுட்டுத் தள்ளினர். சின்னஞ் சிறுசுகளின் கால்களை வெட்டினர்.

இவ்வாறு செய்த புலிப் பயங்கரவாதிகளுக்காகவா நினைவுத் தூபி நிறுவ முற்படுகின்றனர்? அதற்காக அவர்கள் வெட்கப்படடுதல் வேண்டும்.

அவர்கள் வேறு நினைவுத் தூபிகளை நிறுவ முடியும். அவர்கள் வெட்கப்பட்டாலோ, இல்லையோ பயங்கரவாதிகளை நினைவு கூருவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்றார்.

Previous Post

இஸ்லாமிய நண்பர்களுக்கு ஆறுதல் வார்த்தை கூறிய தேரர்…. வெளியான முக்கிய தகவல்

Next Post

பிரித்தானிய வைரஸுக்கு ஒத்த வைரஸ் இலங்கையில்! முழு நாட்டையும் முடக்கும் நிலை!

Editor

Editor

Related Posts

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்
இலங்கைச் செய்திகள்

காதலன் கண் எதிரே காதலி செய்த அதிர்ச்சி செயல்

December 29, 2025
இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

இலங்கையை நெருங்கும் ஆபத்து! வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் ; யாழ்.பேராசிரியரின் முன்னறிவிப்பு

December 29, 2025
பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைச் செய்திகள்

பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்

December 29, 2025
Next Post
பிரித்தானிய வைரஸுக்கு ஒத்த வைரஸ் இலங்கையில்! முழு நாட்டையும் முடக்கும் நிலை!

பிரித்தானிய வைரஸுக்கு ஒத்த வைரஸ் இலங்கையில்! முழு நாட்டையும் முடக்கும் நிலை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025

Recent News

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் சில இடங்களில் 2.00 மணிக்குப் பின்னர் மழை! காலநிலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

December 30, 2025
சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தொடர்பில் வெளியான தகவல்

December 30, 2025
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் குழு – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

December 30, 2025
பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

பாபா வங்கா கணிப்பு படி எந்த ராசிகள் 2026 அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும்?

December 30, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy