• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி துடிதுடிக்க நரபலி கொடுத்த பெற்றோர்…!!

Editor by Editor
January 25, 2021
in இந்தியச் செய்திகள்
0
பெற்ற மகள்களை நிர்வாணமாக்கி துடிதுடிக்க நரபலி கொடுத்த பெற்றோர்…!!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தில், மதனப்பள்ளி சிவாலயம் என்ற பகுதியில் உள்ள ஆசிரியர் காலனியில் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா தம்பதியினர் வசித்து வருகினற்னர்.
புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியில் துணை முதல்வராகவும், பத்மஜா மாஸ்டர் மைண்ட் பள்ளியின் முதல்வராகவும் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

மூத்த மகள் அலேக்கியா (27) MBA படித்துவிட்டு வடஇந்திய மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகள் சாய் திவ்யா (22) ஏ.ஆர். ரகுமானின் இசைப் பள்ளியில் படித்து வந்துள்ளார்.

இந்த லக்கடவுனில் இருவரும் கடந்த 9 மாதங்களாக பெற்றோர்களுடன் ஆந்திராவில் தங்கியுள்ளனர்.

ஆன்மீகத்தை அதிகம் நம்பும் புருஷோத்தம் நாயுடு மற்றும் பத்மஜா இருவரும் சமீப நாட்களாக வீட்டில் சில பூஜைகளை நடத்திவந்துள்ளனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி என்ற சூழலில், வீட்டில் ரகசிய சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

திடீரென இவர்களது வீட்டிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பயந்துபோன அக்கம் பக்கத்தினர், காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அவர்களது வீட்டுக்கு வந்த பொலிஸ் வீட்டுக் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்க மறுத்த தம்பதி ஏடாகூடமாக பதிலளித்துள்ளார்.

சந்தேகமடைந்த பொலிஸார் கதவை உடைத்துக்கொடு உள்ளே சென்று பார்த்தால், இரண்டு மகள்களும் இரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக இறந்து கிடந்துள்ளனர்.

அவர்களது உடலை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல போலீசார் முற்பட்ட நிலையில், தம்பதிகள் இருவரும் ‘இந்த ஒரு இரவு காத்திருங்கள், எங்கள் குழந்தைகள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்” என்று கூறி உடல்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக பொலிஸார் அவர்களை கைது செய்தனர். பின்னர் அலேக்கியா மற்றும் சாய் திவ்யாவின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

மேற்பட்ட விசாரணையில், வீட்டிற்குள் பூஜைகளை செய்து கொண்டிருந்த தம்பதி, தங்களது இரண்டு மகள்களையும் முதலில் நிர்வாணமாக்கி தலையை மொட்டை அடித்துள்ளனர். பின்னர் பூஜையில் உட்காரவைத்து அவர்கள் இருவரது தலையிலும் உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பெல்களைக் கொண்டு அடித்து கொலை செய்துள்ளனர் என்பது தெரியவந்தது.

மேலும், இவ்வாறு செய்தால் மொத்த குடும்பத்தாரின் ஆயுள் கூடும் என அவர்கள் நம்புவதாக கூறியுள்ளனர்.

விசாரணையின்போதும், தங்கள் பிள்ளைகள் மீண்டும் உயிரோடு வருவார்கள் என்று சொல்லிக்கொண்டே இருந்துள்ளனர்.

பட்டப்படிப்புகள் படித்திருந்தும், மூட நம்பிக்கையால் பெற்றோர்கள் சொந்த மகள்களையே நரபலி கொடுத்துள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

மூன்றாம் வகுப்பு மாணவனை ஓரினச் சேர்க்கையில் துன்புறுத்திய கொடூரம்!

Next Post

கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த குழந்தை… கொடூர கும்பலால் ஏற்பட்ட துயரம்

Editor

Editor

Related Posts

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!
இந்தியச் செய்திகள்

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

October 10, 2025
Next Post
கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த குழந்தை… கொடூர கும்பலால் ஏற்பட்ட துயரம்

கர்ப்பிணியுடன் வயிற்றில் இருந்த குழந்தை... கொடூர கும்பலால் ஏற்பட்ட துயரம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025

Recent News

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

டித்வா புயல் – உயிரிழப்பு 627 ஆக அதிகரிப்பு

December 7, 2025
மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

மீண்டும் உடைக்கப்பட்ட அணையா விளக்கு தூபி

December 7, 2025
பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கங்கள்

December 7, 2025
பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

பெண்ணொருவருக்கு எதிராக யாழ் சிறைச்சாலை அதிகாரிகள் முறைப்பாடு

December 7, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy