இலங்கையில் நடந்த யுத்த கால சம்பவங்களின் தொகுப்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்ட காணொளி தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்ட குறித்த காணொளி தொடர்பில் இலங்கை எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தொடர்பில் இலங்கையிலுள்ள ஐ.நா பிரதிநிதியிடம் பிராந்திய ஒத்துழைப்பு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தமது அதிருப்தியை பதிவு செய்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
https://twitter.com/UNHumanRights/status/1354487949732290562
அத்துடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தனது வழக்கத்திலிருந்து விலகி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.