நாட்டின் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள சகல மதுபானசாலைகளும் நாளை மறுதினம் மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுவரி திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வருடத்தில் மதுபானைசாலைகள் மூடப்பட வேண்டிய திகதிகள் குறித்த அறிவிப்பையும் அந்த திணைக்களம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.