இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 428 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 428 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகியவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.