கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 163 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.