இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 112 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 448 ஆக உயர்வடைந்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 112 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இத்தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 94 ஆயிரத்து 448 ஆக உயர்வடைந்துள்ளது.