புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய சுகாதார வழிகாட்டிக்கு அமைய திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்கள் என்பன மூடப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருகின்றமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.