• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

இல்லத்தரசிகளின் சிக்கலாக உருவெடுக்கும் மன அழுத்தம்

Editor1 by Editor1
May 27, 2021
in ஆரோக்கியம்
0
இல்லத்தரசிகளின் சிக்கலாக உருவெடுக்கும் மன அழுத்தம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

வீட்டிலிருக்கும் பெண்கள் கணவர் குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும்சூழலில் டிவி சமூக வலைத்தளங்கள் எனப்பலவற்றிலும் மனதை பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

 

 

 

 

வேகமாக நகரும் எந்திர வாழ்க்கை முறையில் இல்லத்தரசிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளில் மன அழுத்தம் என்பது மிக முக்கியமானது. வேலைக்கு செல்லும் பெண்மணிகள் வெளிநபர்கள் சக பணியாளர்கள், நண்பர்கள் ஆகியோர்களிடம் பழகும் வாய்ப்பு கிடைப்பதால் மனஅழுத்தத்திலிருந்து தப்பி விடுகிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்கள் கணவர் குழந்தைகளுக்கான பொறுப்புக்களை முடித்து தனிமையில் இருக்கும்சூழலில் டிவி சமூக வலைத்தளங்கள் எனப்பலவற்றிலும் மனதை பாதிக்கும் விஷயங்களில் நேரத்தை செலவிடுகிறார்கள். அதனால் மனதில் தேவையற்ற எண்ணங்கள் உருவாகி மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு நாளில் சுமார் 20 ஆயிரம் வார்த்தைகளாவது பிறருடன் பேசும் போது தான் மனம் லேசாகிறது.

மன அழுத்தம் காரணமாக சீரான மாத விடாய் சுழற்சியில் சிக்கல், குழந்தையின்மை, முறை தவறும் மெனோபாஸ் என பல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் உடல் எடை அதிகரிப்பு பசியின்மை, ஞாபகமறதி, தேவையற்ற கோபம், தவறான பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்படக்கூடும். மன அழுத்தத்திலிருந்து எளிதாக விடுபடுவதற்கான சில வழிகள்..

தனிமையை புறந்தள்ளுங்கள்

தனிமையில் இருக்கும் போது மனதை கெடுக்கும் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் எதிர்காலத்தை வளமாக்கும் நேர்மறை விஷயங்களை சிந்தியுங்கள். மனதை அமைதிப்படுத்த தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுங்கள். கண்ணாடி முன் நின்று உங்களிடம் நீங்களே பேசுவதும் ஒரு நல்ல வழியே.

பிடித்த வேலையை செய்யுங்கள்..

அன்றாட கடமைகள் முடித்த பின்னர் எந்த வேலையை செய்தால் மனதுக்கு பிடித்தமாக தோன்றுகிறதோ, அதை செய்யுங்கள். வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக பாடம் கற்று கொடுப்பது, புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது போன்ற விஷங்களில் ஈடுபடலாம். பகுதிநேர தொழிலை மேற்கொள்வதால் குடும்ப பொருளாதார நிலை உயர்வதுடன் தேவையற்ற சிந்தனைகளிலிருந்தும் விடுபடலாம்.

ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்

எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலா சேர்த்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன், மனதையும் பாதிக்கக்கூடும். காய்கறிகள், பழங்கள் போன்ற இயற்கை உணவு வகைகளை உண்பதால் மனமும் உடலும் லேசாக மாறுவதை உணரலாம்.

ஆலோசனை பெறுங்கள்

ஆரம்ப நிலையிலேயே மன அழுத்த உணர்வை கண்டறியுங்கள். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு உள்ளது என்ற அடிப்படையில் தகுந்த நபரிடம் ஆலோசனை பெறலாம்.

பழக்கங்களை மாற்றுங்கள்

மற்றவர்களை விமர்சனங்கள் செய்வது மனதை சலனமாக்கும் பொழுதுபோக்கு விஷயங்களில் ஈடுபடுவது ஆகியவற்றை தவிர்த்து, புத்தகங்களை வாசிப்பது, இசை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம். நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவதால் மனம் லேசாகி அழுத்தம் குறையும்.

Previous Post

கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?

Next Post

வெற்றிலையை பயன்படுத்தி முக அழகை பெறலாம்

Editor1

Editor1

Related Posts

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்
ஆரோக்கியம்

சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ கிட்னி பத்திரம்

October 27, 2025
ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?
ஆரோக்கியம்

ஒருவர் கொட்டாவி விடுவதை பார்த்தால் நமக்கு ஏன் கொட்டாவி வருகிறது?

October 19, 2025
மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!
ஆரோக்கியம்

மூளை எப்போது தூக்குகிறது? பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்!

October 8, 2025
கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க
ஆரோக்கியம்

கறிவேப்பிலை நீண்ட நாட்களுக்கு ஃப்ரெஷ்ஷாவே இருக்கணுமா? இத மட்டும் பண்ணுங்க

October 8, 2025
வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!
ஆரோக்கியம்

வயிறு உப்பிச பிரச்சினைக்கு இது சாப்பிடுங்க போதும்!

September 28, 2025
நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!
ஆரோக்கியம்

நாள்பட்ட நெஞ்சு சளியை போக்க!

September 26, 2025
Next Post
வெற்றிலையை பயன்படுத்தி முக அழகை பெறலாம்

வெற்றிலையை பயன்படுத்தி முக அழகை பெறலாம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025

Recent News

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy