• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! 12 வருடங்களாக வயிற்றில் இருந்த பொருள்

Editor1 by Editor1
May 30, 2021
in இந்தியச் செய்திகள்
0
வலியால் துடித்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி ! 12 வருடங்களாக வயிற்றில் இருந்த பொருள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின்போது டாக்டர்களின் அஜாக்கிரதையால் பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு அந்த கத்தரிக்கோல் தற்போது அகற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள வி.கே.ஆர்.புரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 38).

இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி குபேந்திரி (33). அதே பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.

 

 

 

 

 

இவர் கடந்த 2008-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 15-ந்தேதி திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இவர்களுக்கு தற்போது, 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது. பிரசவத்துக்கு பிறகு குபேந்திரிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி இவருக்கு கடுமையாக வயிற்று வலி ஏற்பட்டதால், குபேந்திரியை, அவரது கணவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குபேந்திரியின், வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்துள்ளது. இருந்தாலும், பாலாஜியிடம் டாக்டர்கள் மழுப்பலாக பதில் அளித்து, ஸ்கேன் அறிக்கையும் அவரிடம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பாலாஜி அவரது மனைவியை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு மீண்டும் அவருக்கு ஸ்கேன் எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.

பரிசோதனையில் வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பாலாஜியிடம் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் கத்தரிக்கோல் தான் வயிற்றினுள் இருக்கிறது என்பது குறித்து சரிவர சொல்லாமல், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது குறித்து மட்டுமே பாலாஜியிடம் டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர், பாலாஜி இதற்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, குபேந்திரிக்கு அன்று இரவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, கத்தரிக்கோலை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.

தனது மனைவிக்கு 3-வது பிரசவத்தின்போதுதான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது டாக்டர்கள் அஜாக்கிரதையாக வயிற்றுக்குள் கத்திரிகோலை வைத்து தைத்துவிட்டனர் என்றும், இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று, பாலாஜி முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு ‘இ-மெயில்’ மூலம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில், ‘எனது மனைவிக்கு கடந்த 18-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றோம். அங்கு ஸ்கேன் எடுத்து பரிசோதித்ததில், கத்தரிக்கோல் இருப்பது தெரியவந்தது.

ஆனால், டாக்டர்கள், ஸ்கேன் அறிக்கையை எங்களிடம் தர மறுத்து, வயிற்றுக்குள் இருக்கும் கத்திரிக்கோலை மறைக்க முயற்சி செய்தனர்.

பின்னர் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து, கத்தரிக்கோல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

12 வருடம் கழித்து, வயிற்றுக்குள் இருக்கும் கத்தரிக்கோலை எடுக்க எனது மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது எனது மனைவி உடல் பலவீனம் அடைந்து, அன்றாட கூலி வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்.

எனவே, திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வயிற்றுக்குள் வைத்து தைத்த டாக்டர்கள் மற்றும் நிர்வாகத்தின் மீதும், கட்டண ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே அறிக்கையை தர மறுத்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி மீதும், மேலும், எனது மனைவியின் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரேயின் முழு உண்மை அறிக்கையை தர மறுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி மீதும் நடவடிக்கை எடுத்து, எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணின் வயிற்றில் இருந்து 12 வருடம் கழித்து அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Previous Post

எடுத்த தீர்மானத்தில் மாற்றங்கள் வரலாம்! இராணுவ தளபதி விசேட அறிவிப்பு

Next Post

கொரோனாவால் இறந்தவரை ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம்! பின்பு காத்திருந்த பேரதிர்ச்சி

Editor1

Editor1

Related Posts

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி
இந்தியச் செய்திகள்

புதுச்சேரியில் இன்று தவெக பொதுக்கூட்டம்: விஜய்க்கு உச்சக்கட்ட கெடுபிடி

December 9, 2025
31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை
இந்தியச் செய்திகள்

31 தமிழக மீனவர்களுக்கு 10 வருட ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை

November 18, 2025
மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!
இந்தியச் செய்திகள்

மூன்று கொம்புகள் கொண்ட டைனோசரின் படிமம் கண்டுபிடிப்பு!

November 10, 2025
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியச் செய்திகள்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்த மோடி இணங்கியதாக ட்ரம்ப் அறிவிப்பு

October 16, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை
இந்தியச் செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை

October 11, 2025
30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்
இந்தியச் செய்திகள்

30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

October 11, 2025
Next Post
மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் – பேராசிரியர் மலிக் பீரிஸ்

கொரோனாவால் இறந்தவரை ஊர்வலமாக எடுத்துச்சென்று அடக்கம்! பின்பு காத்திருந்த பேரதிர்ச்சி

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

January 3, 2026
போராட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

போராட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

January 3, 2026
2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்… இவர்களிடம் ஜாக்கிரதை!

January 3, 2026
பிறப்பிலேயே அதிசக்திவாய்ந்த 3 பெண் ராசியினர்… இவர்களிடம் ஜாக்கிரதை!

பிறப்பிலேயே அதிசக்திவாய்ந்த 3 பெண் ராசியினர்… இவர்களிடம் ஜாக்கிரதை!

January 3, 2026

Recent News

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு!

January 3, 2026
போராட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

போராட்டத்தில் பங்கேற்பதற்கு ஸ்ரீதரன் உள்ளிட்டோர்க்கு நீதிமன்றம் தடை உத்தரவு!

January 3, 2026
2026 இல் காத்திருக்கும் ஆபத்து ; பாபா வாங்காவின் திகிலை எகிறவைக்கும் கணிப்புகள்

சைக்கோ தனமாக காதல் செய்யும் top 3 ஆண் ராசிகள்… இவர்களிடம் ஜாக்கிரதை!

January 3, 2026
பிறப்பிலேயே அதிசக்திவாய்ந்த 3 பெண் ராசியினர்… இவர்களிடம் ஜாக்கிரதை!

பிறப்பிலேயே அதிசக்திவாய்ந்த 3 பெண் ராசியினர்… இவர்களிடம் ஜாக்கிரதை!

January 3, 2026
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy