• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள் அவுஸ்திரேலிய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் போராடி வெற்றி பெற்ற இலங்கை தமிழ் குடும்பம்

Editor1 by Editor1
June 23, 2021
in அவுஸ்திரேலிய செய்திகள்
0
அவுஸ்திரேலியாவில் போராடி வெற்றி பெற்ற இலங்கை தமிழ் குடும்பம்
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட்ட நடேசன் – பிரியா தம்பதி குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கல்வி கற்பதற்கான வேலை பார்ப்பதற்கான பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குடிவரவுதுறை அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க் தனது அதிகாரங்களை பயன்படுத்திமூன்று மாத பிரிட்ஜிங் விசாவை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பொதுநலன் அடிப்படையில் அமைச்சருக்கு தலையிடுவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ள புலம்பெயர்வு சட்டத்தின் 195 ஏ பிரிவினை பயன்படுத்தி இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் மருத்துவ கிசிச்சைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் முடிவடையும் வரை அந்த குடும்பத்தின் மூவர் பேர்த்தில் மூன்று மாதம் பிரிட்ஜிங் விசாவில் தங்கியிருப்பதற்கு இதன் மூலம் அனுமதி வழங்கப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நான்காவது உறுப்பினரின் விசா நிலையில் இன்னமும் மாற்றம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். பேர்த் சமூகத்தில் தமிழ் குடும்பத்தினர் மருத்துவ கல்விசேவைகளை தொடர்ந்தும் பெறலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தந்தை, தாய் மற்றும் ஆறு வயது கோபிகா ஆகியோருக்கே பிரிஜிங் விசா வழங்கப்பட்டுள்ளது. தர்ணிகா விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளமையினால், அவருக்கு அந்த விசா வழங்கப்படவில்லை இதன் காரணமாக அந்த குடும்பத்தினர் பேர்த்தில் இருந்து வெளியேற முடியாது.

Previous Post

நாடு தழுவிய ரீதியில் மீண்டும் கட்டுப்பாடுகள் – அஜித் ரோஹணவின் அறிவுறுத்தல்

Next Post

சுதந்திரத்தின் பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! அம்பலப்படுத்தும் அமைச்சர்

Editor1

Editor1

Related Posts

விமானத்தில் மல்லிகை பூ எடுத்து சென்ற நடிகைக்கு அபாரதம்!
அவுஸ்திரேலிய செய்திகள்

விமானத்தில் மல்லிகை பூ எடுத்து சென்ற நடிகைக்கு அபாரதம்!

September 8, 2025
மருத்துவமனை கழிப்பறையில் ரகசிய கமெரா  சிக்கிய மருத்துவர்
அவுஸ்திரேலிய செய்திகள்

மருத்துவமனை கழிப்பறையில் ரகசிய கமெரா சிக்கிய மருத்துவர்

August 25, 2025
கர்ப்பமான  17 மணித்தியாலங்களில் குழந்தை பெற்றெடுத்த பெண்!
அவுஸ்திரேலிய செய்திகள்

கர்ப்பமான 17 மணித்தியாலங்களில் குழந்தை பெற்றெடுத்த பெண்!

July 16, 2025
அவுஸ்ரேலிய கோர விபத்தில் பலியான இலங்கையர்!
அவுஸ்திரேலிய செய்திகள்

அவுஸ்ரேலிய கோர விபத்தில் பலியான இலங்கையர்!

May 12, 2025
சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 63 வயதான இலங்கையர்
அவுஸ்திரேலிய செய்திகள்

சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 63 வயதான இலங்கையர்

May 6, 2025
ஆஸ்திரேலியா தேர்தலில் நட்சத்திர நாயகியான  அலி பிரான்ஸ்
அவுஸ்திரேலிய செய்திகள்

ஆஸ்திரேலியா தேர்தலில் நட்சத்திர நாயகியான அலி பிரான்ஸ்

May 4, 2025
Next Post
சுதந்திரத்தின் பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! அம்பலப்படுத்தும் அமைச்சர்

சுதந்திரத்தின் பின்னர் முதன்முறையாக இலங்கைக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! அம்பலப்படுத்தும் அமைச்சர்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025

Recent News

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

December 15, 2025
துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அவுஸ்திரேலியாவில் கடுமையாகும் சட்டங்கள்!

December 15, 2025
உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

உலுக்கிய சம்பவம் – ​​20 நாட்களாக மரத்தின் அடியில் புதைந்திருந்த மாணவியின் சடலம்

December 15, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy