இலங்கையில் உள்ள வெளிநாட்டு பணங்கள் வெளியேற்றப்படுவதை தடுத்து நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்க்ஷ அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிடப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து தற்போது இலங்கையில் தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் புலம்பெயர் கொடுப்பனவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது,
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு திட்டமும் இந்த வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.