• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

என் மீது வீண் பழி சுமத்துகின்றனர் – அங்கஜன் குற்றச்சாட்டு

Editor1 by Editor1
July 18, 2021
in இலங்கைச் செய்திகள்
0
என் மீது வீண் பழி சுமத்துகின்றனர் – அங்கஜன் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் சிலர் தமது அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக மக்களை பகடைக்காயாக பயன்படுத்தி அதிகாரத்துக்கு வர முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று யாழ் .மாவட்ட செயலகத்தில் உள்ள இணைத் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த தேர்தலின் போது திட்டமிட்ட வகையில் என் மீது சேறு பூசும் பல நடவடிக்கைகள் இடம்பெற்றன. அதை எல்லாவற்றையும் தாண்டி மக்கள் பேராதரவுடன் யாழ். தேர்தல் தொகுதியில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவனாக என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்கள்.

தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தேன். அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வரும் நிலையில் அதனை விரும்பாத அரசியல் அதிகாரத்தை பெற வேண்டும் என நினைப்பவர்கள் என்னை தொடர்ச்சியாக சீண்டி வருகின்றார்கள்.

நான் எனது தேர்தல் வாக்குறுதியில் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வலியுறுத்தி இருந்தேன். தற்போது அதற்கான ஆரம்பம் இடம்பெற்றுள்ளது. சரிகம திட்டத்தை ஆரம்பித்து அடிக்கல் நாட்டும் போது நிதி ஒதுக்காமல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதாக என்மீது சேறு பூசல்கள் இடம்பெற்றது .

தற்போது அனைத்து திட்டங்களும் வெற்றிகரமாக நிறைவேற்றி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ் .மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும் வீட்டுத்திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் என்மீது முன்வைக்கப்பட்டது.

இறுதிப் பட்டியல் வெளியிடாமல் அடிக்கல் நாட்டுகிறார் , தனக்குரிய அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்றும் வீட்டுத்திட்ட முறைப்பாடுகள் தொடர்பில் கண்காணிப்பதற்காக பிரதமர் செயலகத்திலிருந்து ஒருவர் அனுப்பப்பட்டுள்ளர் என பல்வேறு செய்திகள் வெளிவந்தன.

நான் அடிக்கல் நாட்டிய வீட்டுத் திட்டங்கள் எவ்வித முறைப்பாடுகளும் என்று முன்னுரிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கே அடிக்கல் நாட்டினேன். வீட்டுத்திட்டம் தொடர்பில் எனது சார்பிலும் பெயர் பட்டியலை வழங்கி இருந்தேன் .

அதேபோல் ஏனைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பட்டியலை அனுப்பி இருந்தார்கள். பட்டியல்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுற்று நிருபங்களுக்கு அமைய புள்ளியிடப்பட்டு தேர்வு செய்யும் நடவடிக்கைகள் சுயாதீனமாக இடம்பெற்றது.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலமே வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவு பட்டியல் இடம்பெற்றுவரும் நிலையில் மக்களை குழப்பும் வகையில் சிலரது செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.

நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பெற்ற பலநூறு வீட்டுத் திட்டங்களில் இன்று வரை மக்கள் குடியேறாத நிலையில் கடந்தகால ஆட்சியாளர்களின் முறையற்ற செயற்பாடுகளும் அவர்களுக்கு ஊதுகுழலாக இருந்தவர்களின் செயற்பாடு வருத்தமளிக்கிறது.

என்னை எதிர்ப்பவர்களிடம் நான் ஒன்றைக் கேட்க ஆசைப்படுகிறேன். நாங்கள் எல்லோரும் அரசியல்வாதிகள் மக்களுக்காக சேவையாற்றுகிறோம் என்றால் ஏன்? எமது மக்களுக்கு கிடைக்கப் பெறுகின்ற அபிவிருத்தியை அரசியல் நோக்கத்திற்காக விமர்சிக்கிறார்கள் என்ற கேள்வி? எனக்கு எழுகிறது.

விமர்சனங்களை கண்டு நான் அஞ்சுபவன் அல்ல என் மீது விமர்சனங்கள் எழும்போது தான் மக்கள் என்னை ஆதரித்தார்கள். ஆகவே இவ்வாறு தொடர்ந்து விமர்சனங்களை மீது வைக்கப்படும் போது எனது நிலை மேலும் உயர்வடையும் என நம்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் பதுளையில் – தந்தை கைது!

Next Post

இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள

Editor1

Editor1

Related Posts

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்
இலங்கைச் செய்திகள்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்
இலங்கைச் செய்திகள்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு
இலங்கைச் செய்திகள்

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025
தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் ; இலங்கையில் பெரும் துயர சம்பவம்
இலங்கைச் செய்திகள்

தாயின் விபரீத முடிவால் பறிபோன குழந்தைகளின் உயிர்கள் ; இலங்கையில் பெரும் துயர சம்பவம்

December 8, 2025
இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
Next Post
இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள

இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025

Recent News

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

அனர்த்த மரணங்கள் 635 ஆக அதிகரிப்பு; 192 பேர் மாயம்

December 8, 2025
கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கண்டியில் 35 மாணவர்களும் 10 ஆசிரியர்களும் மரணம் – பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

December 8, 2025
நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

நிவாரணப்பொருட்களுடன் கட்டுநாயக்காவில் தரையிறங்கிய சீன விமானம்

December 8, 2025
இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

இலங்கையை சூறையாடிய பேரிடர்; கண்டியில் 35 மாணவர்கள் 10 ஆசிரியர்கள் உயிரிழப்பு

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy