இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ‘விரு அபிமான’என்ற புதிய கடன் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வீடுகள் கட்டுவதற்காக இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது
இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு ‘விரு அபிமான’என்ற புதிய கடன் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
வீடுகள் கட்டுவதற்காக இந்த கடன் திட்டம் வழங்கப்படுகிறது