பாடசாலை கட்டிடம் மீது மரம் முறிந்து விழுந்ததில் மாணவர்கள் உள்ளிட்ட பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வெலிமடை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீதே இவ்வாறு மரம் முறிந்து விழுந்துள்ளது.
மாணவர்கள் படுகாயம்
இதன்போது, 9 மாணவர்களும், ஆசிரியர் ஒருவரும் உள்ளடங்களாக பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.




















