• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Editor1 by Editor1
November 21, 2022
in உலகச் செய்திகள்
0
இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட நில நடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தோனேஷியாவில் இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி முன்னதாக 20 பேர் வரையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது 44 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலாம் இணைப்பு
இந்தோனேஷியாவில் இன்றைய தினம் 5.6 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன ஜாவா தீவில் இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவுக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது பல கட்டங்களிலும் உணரப்பட்டுள்ளதுடன், இதன்காரணமாக மிகப்பெரும் சேதங்களும் உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன.

இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 300இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

ஜகார்த்தாவிலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சியான்ஜூர் நகருக்கு அருகில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் பதிவான ஆழம்
மேலும், 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 18ஆம் திகதி இந்து சமுத்திரத்தின் சுமத்ரா தெற்கு பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கையின் கரையோர பிரதேசங்களுக்கு முதலில் எச்சரிக்கை விடுவிக்கப்பட்ட போது அதன் பின்னர் இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 தொடரில் வெற்றி பெற்றது இந்திய அணி

Next Post

இலங்கையில் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Editor1

Editor1

Related Posts

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்
உலகச் செய்திகள்

பிரித்தானியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்

January 31, 2023
பிரான்சில் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிகை!
உலகச் செய்திகள்

பிரான்சில் தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிகை!

January 31, 2023
பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!
உலகச் செய்திகள்

பாகிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 25 பேர் உயிரிழப்பு!

January 30, 2023
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!
உலகச் செய்திகள்

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

January 30, 2023
உக்ரைன் இராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!
உலகச் செய்திகள்

உக்ரைன் இராணுவ வீரர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்!

January 29, 2023
நாட்டு மக்களின் தகவல்களை திருடி ஒன்லைனில் விற்பனை செய்த நபர் கைது!
உலகச் செய்திகள்

நாட்டு மக்களின் தகவல்களை திருடி ஒன்லைனில் விற்பனை செய்த நபர் கைது!

January 28, 2023
Next Post
இலங்கையில் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் போசாக்கு குறைபாட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

January 31, 2023
வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

January 31, 2023
தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

January 31, 2023
யாழ் வந்தார்  றிசாட் பதியுதீன்

யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்

January 31, 2023

Recent News

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

இலங்கையில் ஆரம்பமாக இருக்கும் சொகுசு பேருந்து சேவை!

January 31, 2023
வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இருக்கும் மைத்ரி!

January 31, 2023
தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

தேங்காய் விலை குறைவடையும் வாய்ப்பு!

January 31, 2023
யாழ் வந்தார்  றிசாட் பதியுதீன்

யாழ் வந்தார் றிசாட் பதியுதீன்

January 31, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy