• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் உலகச் செய்திகள்

பிரான்ஸில் வாழும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!

Editor1 by Editor1
November 25, 2022
in உலகச் செய்திகள், பிரான்ஸ் செய்திகள்
0
பிரான்ஸில் வாழும் தமிழர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பிராந்தியத்தில் வர்த்தகர்களை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்லின் மாவட்டத்திற்குட்பட்ட நகரம் ஒன்றில் இச்சம்பவ இடம்பெற்றுள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் சிகரெட் விற்பனை வர்த்தகத்தில் ஈடுபட்டுவர் தனது வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது திடீரென அவ்விடத்திற்கு வந்த நபர் ஒருவர் ஆயுத முனையில் கடத்தப்பட்டுள்ளார்.

பின்னர் அவரது விற்பனை நிலையத்தில் உள்ள பெட்டகத்தில் இருந்து 50,000 யூரோக்கள் பணம் சூறையாடப்பட்டுள்ளது. அத்தோடு அவரது வீட்டில் இருந்து €100,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி வர்த்தகர் முகத்தில் தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் கொள்ளையர்கள் அவரை விட்டு தப்பிச் சென்றனர். பின்னர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, மேற்படி கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வர்த்தகருக்கு நெருக்கமானவர் என தெரியவந்துள்ளது.

விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. இதேவேளை, கடைகளை நடத்தும் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் யாராவது மர்ம நபர்கள் அல்லது நெருக்கமாக செயற்படுபவர்கள் தங்களை பின் தொடர்கின்றார்களா என்பது தொடர்பில் எப்போதும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக பாரிஸில் கொள்ளை சம்பவம் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

13 வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி பத்திரங்கள் இடைநிறுத்தம்!

Next Post

யாழை சேர்ந்த இரு யுவதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

Editor1

Editor1

Related Posts

கனடா செல்லும் உக்ரைன் அதிபர்
உலகச் செய்திகள்

கனடா செல்லும் உக்ரைன் அதிபர்

September 22, 2023
கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர்
உலகச் செய்திகள்

கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட ஆசிரியர்

September 22, 2023
ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தோ பசுபிக் பிராந்தியம்!
உலகச் செய்திகள்

ஆபத்தான நிலையில் இருக்கும் இந்தோ பசுபிக் பிராந்தியம்!

September 21, 2023
கனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!
உலகச் செய்திகள்

கனடாவில் லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

September 20, 2023
கனேடிய மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
உலகச் செய்திகள்

கனேடிய மக்களின் ஆயுட்காலம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

September 20, 2023
அவுஸ்ரேலிய விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு!
இலங்கைச் செய்திகள்

அவுஸ்ரேலிய விபத்தில் இலங்கையர் உயிரிழப்பு!

September 17, 2023
Next Post
யாழை சேர்ந்த இரு யுவதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

யாழை சேர்ந்த இரு யுவதிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

September 23, 2023
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

September 23, 2023
மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

September 23, 2023
திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

September 23, 2023

Recent News

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் வாக்குறுதி அளித்துள்ள அமெரிக்கா

September 23, 2023
ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

ஹிஸ்புல்லாவின் பல்கலைகழகம் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு!

September 23, 2023
மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

மட்டக்களப்பில் மின்சார மோட்டர் மோசடி இருவர் கைது!

September 23, 2023
திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

திலீபன் நினைவேந்தல் தொடர்பான கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

September 23, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy