• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போட அரசு திட்டமிடுவதாக குற்றம் சுமத்தும் கம்மன்பில

Editor1 by Editor1
December 24, 2022
in இலங்கைச் செய்திகள்
0
உள்ளூராட்சி சபைத் தேர்தலை  பிற்போட  அரசு திட்டமிடுவதாக குற்றம் சுமத்தும்  கம்மன்பில
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பகட்ட நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில் தேர்தலைப் பிற்போட ரணில் அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

தேர்தல் விவகாரத்தில் அரசாங்கத்திற்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இருமுனைப் போட்டி நிலவுகின்றது.

இவ்வாறு புதிய ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை உரிய காலத்தில் நடத்தத் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டுள்ளது.

எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் வேட்புமனுத்தாக்கல் தொடர்பான அறிவிப்பை ஆணைக்குழு வெளியிடும் என எதிர்பார்த்துள்ளோம்.

பிற்போட அரசு தீவிர முயற்சி

தேர்தலை உரிய காலத்தில் நடத்த ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ள நிலையில் தேர்தலை ஏதாவதொரு வழிமுறையில் பிற்போடுவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விவகாரத்தில் அரசுக்கும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இருமுனைப் போட்டி நிலவுகின்றது.

பிரதான காரணிகள்
மூன்று பிரதான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் தேர்தல் நடத்துவதைப் பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

பெறுமதி சேர் வரி உட்பட நேரடி வரி அதிகரிப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும். நடுத்தர மக்கள் நேரடி வரி அதிகரிப்பால் நெருக்கடிக்குள்ளாகியுள்ள போது அரசால் மக்கள் மத்தியில் செல்ல முடியாது.

எதிர்வரும் மாதம் முதல் மின் விநியோகக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டு தொடர்ச்சியான மின் விநியோகத் துண்டிப்புக்குச் செல்ல நேரிடும் எனக் குறிப்பிடப்படுகின்றது. ஆகவே, மக்கள் இருளில் இருக்கும் போது அரசாங்கம் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடியாது.

இவ்வாறான நிலையில் அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் சென்றால் மக்கள் அடித்து விரட்டுவார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு இம்மாதம் கிடைக்கப் பெறும் என ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது.

தற்போது அடுத்த மாதம் எனக் குறிப்பிடப்படுகின்றது. நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு அடுத்த மாதமும் கிடைப்பது சாத்தியமற்றது. ஆகவே, இவ்வாறான காரணிகளால் அரசாங்கம் தேர்தலைக் கண்டு அச்சமடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்

Previous Post

புது வீடும்.. பூஜைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவமும்…

Next Post

கறுப்பு சந்தையால் மோசமடையும் இலங்கையின் பொருளாதாரம்!

Editor1

Editor1

Related Posts

பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்க கோரி கையெழுத்து போராட்டம்!
இலங்கைச் செய்திகள்

பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

July 19, 2025
கோர விபத்தில்  10 பேர் காயம்!
இலங்கைச் செய்திகள்

கோர விபத்தில் 10 பேர் காயம்!

July 19, 2025
வெளிநாடு சென்ற  இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!
இலங்கைச் செய்திகள்

வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

July 19, 2025
மிக குறைந்த விலையில் உரம் வழங்க கோரிக்கை!
இலங்கைச் செய்திகள்

மிக குறைந்த விலையில் உரம் வழங்க கோரிக்கை!

July 19, 2025
வாகன கடன் பெற இருப்போருக்கு  முக்கிய  செய்தி!
இலங்கைச் செய்திகள்

வாகன கடன் பெற இருப்போருக்கு முக்கிய செய்தி!

July 19, 2025
மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஜவர் கைது!
இலங்கைச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஜவர் கைது!

July 19, 2025
Next Post
கறுப்பு சந்தையால் மோசமடையும் இலங்கையின் பொருளாதாரம்!

கறுப்பு சந்தையால் மோசமடையும் இலங்கையின் பொருளாதாரம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
வளர்ப்பு நாயை திட்டிய நபரின் மூக்கை அறுத்த சம்பவம்!

வளர்ப்பு நாயை திட்டிய நபரின் மூக்கை அறுத்த சம்பவம்!

July 19, 2025
பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

July 19, 2025
கோர விபத்தில்  10 பேர் காயம்!

கோர விபத்தில் 10 பேர் காயம்!

July 19, 2025
வெளிநாடு சென்ற  இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

July 19, 2025

Recent News

வளர்ப்பு நாயை திட்டிய நபரின் மூக்கை அறுத்த சம்பவம்!

வளர்ப்பு நாயை திட்டிய நபரின் மூக்கை அறுத்த சம்பவம்!

July 19, 2025
பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

பயங்கரவாத தடை சட்டத்தை ஒழிக்க கோரி கையெழுத்து போராட்டம்!

July 19, 2025
கோர விபத்தில்  10 பேர் காயம்!

கோர விபத்தில் 10 பேர் காயம்!

July 19, 2025
வெளிநாடு சென்ற  இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

வெளிநாடு சென்ற இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்!

July 19, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy