• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழில் திட்டமிட்ட கொலையில் ஈடுபட்ட குடும்பத்தின் நாடகம் அம்பலமானது

Editor1 by Editor1
January 27, 2023
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
யாழில் திட்டமிட்ட கொலையில் ஈடுபட்ட குடும்பத்தின் நாடகம் அம்பலமானது
0
SHARES
27
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கோப்பாயில் குடும்பத்தலைவரை திட்டமிட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் அவரது மனைவி உள்ளிட்ட 11 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (21) இரவு கோப்பாயில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் நடத்தும் 30 வயதுடைய அஜித் என்பவர் கொலைசெய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார், குடும்ப முரண்பாடே கொலைக்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

பல திடுக்கிடும் தகவல்கள்
இந்நிலையில் கொலைக்கான பின்னனி தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பமே சேர்ந்து கொலை கடந்த 21 ஆம் திகதி இரவு கோப்பாய் மத்தி பகுதியில் 30 வயதுடைய (ரவீந்திரன்) அஜித் என்பவர் ஒரு பிள்ளையின் தந்தை கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த சம்பவம் வாள்வெட்டு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது இல்லை என்றும், முழு குடும்பமே திட்டமிட்டு மருமகனை கொலை செய்துள்ளமையும் வெளிச்சத்துக்கு வந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரவீந்திரம் அஜித் இவர் கோப்பாய் சந்தியில் மோட்டார் சைக்கிள் திருத்தும் நிலையம் ஒன்றினை நடத்தி வருகின்றார். மாமனார் மற்றும் மைத்துனர்களுடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு இடையில் சீதனப் பிரச்சனை ஒன்று இடம் பெற்று வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த அஜித் மனைவியின் தந்தையுடன் சண்டையிட்டு வந்ததையடுத்து மாமனார் மருமகனை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். தான் ஒரு மாதத்துக்குள் வீட்டை விட்டு வெளியேறுவதாக மருமகன் அஜித் கூறியுள்ளார்.

இதனையடுத்து 21 ஆம் திகதி இரவு மருமகன் வீட்டுக்கு சாப்பாடு எடுக்க வரும்பொழுது, தோட்டத்து வெளியில் வைத்து மருமகனை அடியாட்கள் மூலம் தாக்கியுள்ளார். அத்துடன் மோட்டார் சைக்கிளை அடித்துடைத்துள்ளனர் தான் யாரால் தாக்கப்பட்டது என அறிந்த அஜித் மோட்டார் #சைக்கிளை அவ்விடத்தில் விட்டு விட்டு மனைவியை கூப்பிட்டு கதறியவாறு நொண்டி நொண்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.

வீட்டுக்கு சென்றவர் அழுது புலம்பி எனக்கு அடித்தவர்கள் யார் என்று தெரியும் என கூறியுள்ளார். இந்நிலையில் மருமகன் எல்லோரையும் பொலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவான் என நினைத்த குடும்பம், கதவினை பூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கட்டையினால் தாக்கியுள்ளனர்.

நாடகமாடி பொலிஸுக்கு தகவல்
இளைய மச்சான் மண்வெட்டி பிடியால் அடித்துள்ளான் அத்துடன் தண்ணீர் இறைக்கும் மோட்டார் ஒன்றினால் தலையில் தூக்கி போட்டு குடும்பமாக சேர்ந்து கொலை செய்துள்ளனர். அத்துடன் தாங்களாகவே ஆம்புலன்ஸ்க்கு அறிவித்து வீட்டிற்கு வந்த # வாள்வெட்டு குழு ஒன்று வந்து தாக்குதல் நடத்தி மருமகனை வெட்டி விட்டு சென்றதாக பொலீசாருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

மேலும் கொலை இடம் பெற்ற தடயங்களை தெரியாதவாறு அவர்கள் தாங்களாகவே வீட்டு கண்ணாடிகளையும் அடித்து உடைத்து சம்பவத்தினை திசை திருப்ப முற்பட்டுள்ளனர்.

அத்துடன் எங்களை வாள்வெட்டு குழு அச்சுறுத்தியதாகவும், நாங்கள் பக்கத்து வேலித் தகரத்தினைபிரித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றதகவும் அதை காட்டுவதற்காக பக்கத்து தகரத்னையும் தாங்களாகவே உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வீட்டில் இருந்து அனைத்து நபர்களையும் தனித்தனியாக விசாரித்த போது பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

உயிரிழந்தவரை திட்டம் போட்டு கொலை செய்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸ் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மேலும் குடும்பஸ்தரை தாக்க பயன்படுத்திய மொட்டையான தடி, இரும்பு கம்பி, மண்வெட்டி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

வடமாகாண சிரேஷ்ர பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய, யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின், ஆலோசனைகள் ஊடாக யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்ச்சகர் மற்றும் சிரேஷ்ர பொலிஸ் அதிகாரி அவர்களின் நேரடி கண்காணிப்பில் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் யாழில் குடும்பமே திட்டமிட்டு ஒருவரை கொலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

யாழ் நைனாதீவில் தோன்றிய அதிசயம் பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்

Next Post

யாழில் இராணுவ வாகனம் மோதியதில் நபரொருவர் உயிரிழப்பு!

Editor1

Editor1

Related Posts

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்
இலங்கைச் செய்திகள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்
இலங்கைச் செய்திகள்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
இலங்கைச் செய்திகள்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025
உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு
இலங்கைச் செய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

December 14, 2025
பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்
இலங்கைச் செய்திகள்

பல மில்லியன் ரூபா தங்கத்தினால் காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த காதலன்

December 13, 2025
Next Post
யாழில் இராணுவ வாகனம் மோதியதில் நபரொருவர் உயிரிழப்பு!

யாழில் இராணுவ வாகனம் மோதியதில் நபரொருவர் உயிரிழப்பு!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025

Recent News

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

December 14, 2025
100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

100 ஸ்டார்லிங்க் அலகுகளை இலங்கைக்கு வழங்கிய எலான் மஸ்க்

December 14, 2025
அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

அரச வரி வருமானத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

December 14, 2025
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் கனமான மழை..! பிரதீபராஜா வெளியிட்ட அறிவிப்பு

December 14, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy