• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

அரசிடம் கேள்வி எழுப்பிய சஜித்

Editor1 by Editor1
March 23, 2023
in இலங்கைச் செய்திகள்
0
அரசிடம் கேள்வி எழுப்பிய சஜித்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி.எல்.சி. மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி.எல்.சி. என்பவற்றின் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திடம் 14 கேள்விகளை எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (22) நிலையியற் கட்டளை 27/ 2 இன் கீழ்விசேட கூற்றை முன்வைத்தே குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பினார்.

குறித்த நிறுவனங்களின் அரசாங்கத்துக்கு சொந்தமான பங்குகளை விற்பனை செய்வதற்கு நிதி,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட அரச பொது நிறுவன சீர்திருத்தப் பிரிவால் முன்மொழியப்பட்டுள்ளதோடு, இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பிரகாரம்,இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளாகக் கருதி பின்வரும் விடயங்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டு கீழ்வரும் கேள்விகளை எழுப்பினார்.

வெளியிடப்பட்ட பங்கு மூலதனத்தில் 49.50% திறைசேரி வைத்திருக்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி பங்குகளை விற்க யாரால் முடிவு செய்யப்பட்டது? எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி 2012 முதல் 2022 வரை பெற்ற வரிக்குப் பிந்தைய வருடாந்த இலாபத்தை (Profit after Tax) இந்தச் சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா? என்று வினவினார்.

குறித்த 10 ஆண்டுகளில், ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி அதன் பங்கு உரித்துடமைக்காக திறைசேறிக்கு ஆண்டுதோறும் எவ்வளவு இலாபத்தொகையாக செலுத்தியுள்ளது? இதுவரை டெலிகொம் பி எல் சி நிறுவனத்திடம் இருந்து கிடைத்த வருமானம் இனிமேலும் எவ்வாறு கிடைக்கும் என்பதை இந்த சபைக்கு விளக்குவீர்களா? என கேட்டார்.

குறித்த 10 ஆண்டுகளில் ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி வரியாக எவ்வளவு தொகையினை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது? இந்நாட்டின் இரகசிய தகவல் கட்டமைப்பு உட்பட தரவு அமைப்புகளுடன் தொடர்புடைய பல சொத்துக்களைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா டெலிகொம் பி எல் சி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதன் காரணமாக குறித்த நிறுவனங்களின் உரிமம் வெளிநாட்டு நிறுவனங்கள் வசமாதல் என்ற ஆபத்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை அரசாங்கத்தால் உறுதிப்படுத்த முடியுமா? என்ற கேள்விகளையும் எழுப்பினார்.

அரசாங்கத்தின் சார்பாக இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 51.34% உரிமமுடைய லங்கா ஹொஸ்பிடல்ஸ் பி எல் சி யின் குறித்த பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது யார்? எந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? லங்கா ஹொஸ்பிடல் பி எல் சி 2012 முதல் 2022 வரை பெற்ற வரிக்குப் பிந்தைய வருடாந்த இலாபத்தை (Profit after Tax) இந்தச் சபைக்கு சமர்ப்பிக்க முடியுமா?

குறித்த 10 ஆண்டுகளில்,லங்கா ஹொஸ்பிடல் பி எல் சி அதன் பங்கு உரித்துடமைக்காக திறைசேறிக்கு ஆண்டுதோறும் எவ்வளவு இலாபத்தொகையாக செலுத்தியுள்ளது? குறித்த 10 ஆண்டுகளில் லங்கா ஹொஸ்பிடல் பி எல் சி வரியாக எவ்வளவு தொகையினை அரசாங்கத்திற்கு செலுத்தியுள்ளது?

மலேசியாவின் Khazanah Nasional Berhad மற்றும் சிங்கப்பூர் Temasek Holdings Limited மாதிரிகள் போன்ற ஒரு பொதுச் சொத்து முகாமைத்துவக்கட்டமைப்பு Sovereign Wealth Fund Management ஊடாக அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களும் (SOEs) இலாபகரமானவையாகவும், நாட்டுக்கு சாதகமான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் ஏன் முயற்சிக்கவில்லை?அவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில்,குறித்த வேலைத்திட்டம் வெளிப்படுத்தப்படுமா?

அரச நிறுவனங்களை மேம்படுத்தவும் அரசின் வருவாயை அதிகரிக்கவும், தற்போதைய அரசாங்கத்தின் நிதி அமைச்சின் பொது நிறுவன சீர்திருத்தப் பிரிவு அல்லது பிற பொருளாதார நிபுணர்கள், ஆலோசகர்களுக்கு பொதுச் சொத்துக்களை விற்பது மட்டுமே உத்தியாக அமைந்துள்ளதா? என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

தேர்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று

Next Post

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட படகுகள்

Editor1

Editor1

Related Posts

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை
இலங்கைச் செய்திகள்

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்
இலங்கைச் செய்திகள்

யாழில் மூச்செடுக்க சிரமப்பட்ட யுவதிக்கு நேர்ந்த துயரம்

December 17, 2025
மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு
இலங்கைச் செய்திகள்

மண்ணில் புதைந்திருந்த பணம், நகைகள் உரிமையாளரிடம் கையளிப்பு

December 15, 2025
Next Post
யாழில் தீக்கிரையாக்கப்பட்ட படகுகள்

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட படகுகள்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025

Recent News

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

வடக்கு உட்பட நாட்டின் பல இடங்களில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை

December 17, 2025
பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதிக்கப்பட்டோருக்கான 25,000 ரூபாய் கொடுப்பனவு: அமைச்சர் வெளியிட்ட தகவல்

December 17, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy