உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களும் இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான முக்கிய கலந்துரையாடல் இன்று (23) நடைபெறவுள்ளது.