• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home வினோதம்

பணத்திற்காக தந்தையுடன் வாழ்ந்த மகள்

Editor1 by Editor1
September 10, 2023
in வினோதம்
0
பணத்திற்காக தந்தையுடன் வாழ்ந்த மகள்
0
SHARES
51
VIEWS
Share on FacebookShare on Twitter

பெண் ஒருவர் தனது தந்தையில் ஓய்வூதிய பணத்தை போலி சான்றிதழ் மூலம் மனைவி என்று கூறி சுமார் 10 ஆண்டுகளாக பெற்றுவந்துள்ளார்.
மோக்‌ஷினா என்ற பெண் புதிய வியூகத்தை கையாண்டு காவல்துறையிடம் சிக்கி உள்ளார். பண மோசடி செய்ய இவர் கையாண்ட விதம் தாம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சொந்த தந்தைக்கு மனைவியாக மாறுவேடமிட்டு சான்றிதழ்களை தயார் செய்து தந்தையின் ஓய்வூதிய பணத்தை 10 ஆண்டுகளாக வாங்கி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
2017 ஆம் ஆண்டு மோக்‌ஷினா ஃபரூக் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண பந்தம் வெகுநாள் தொடரவில்லை. இந்த உறவு முறிவுக்குப் பின் ஃபரூக் அளித்த தகவல்களின் அடிப்படையில் தான் காவல்துறை விசாரணை நடத்தி மோக்‌ஷினாவை கைது செய்துள்ளனர்.இது குறித்து காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படிஇ வருவாய் துறையில் வாஜாஹத் உல்லா கான் என்பவர் பணிபுரிந்து ஓய்வுபெற்ற நிலையில்இ 2013ஆம் ஆண்டில் ஜனவரி 2 தேதி அன்று இயற்கை எய்தினார். இவரைத் தொடர்ந்து மனைவி சபியா பீகமும் சில ஆண்டுகளில் மரணம் அடைந்தார். இவர்களது மகள் மோக்‌ஷினா பர்வேஸ் 2017-இல் திருமணமாகி உத்திரப் பிரதேச மாநிலம் எட்டா மாவட்டத்திலுள்ள அலிகஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். இவர் கணவர் ஃபரூக் அலியுடன் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக தற்போது தனியாக இருந்து வந்தார்.
இந்த நிலையில்இ தான் கணவர் ஃபரூக் காவல்துறையில் தன் மனைவி மீது புகார் அளித்தார். அந்த புகாரில் கடந்த 10 வருடங்களாக தந்தையின் ஓய்வூதிய பணத்தை தாய் பெயரில் தனது மனைவி வாங்கி வருவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன் தான் மனைவியை பிரிந்த ஃபரூக் 10 ஆண்டுகளாக நடந்த இந்த மோசடியை வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளார். வழக்கு மீது காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மோக்‌ஷினா குற்றம் செய்ததற்கான சாத்தியங்கள் இருந்ததால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
மேற்கொண்ட விசாரணையில் மோக்‌ஷினா தனது தாயைப் போல ஆள்மாறாட்டம் செய்து சான்றிதழ்களைத் திருத்தி தந்தையின் ஓய்வூதிய பணத்தை பத்து ஆண்டுகளாகப் பெற்று வந்துள்ளார். இதுவரை இவர் 12 லட்ச ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருந்தால்இ அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவர் என காவல்துறை அலுவலர்கள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Previous Post

யாழில் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் யுவதி மீது வாள்வெட்டு!

Next Post

சனல் 4 தொடர்பில் இலங்கை அரசு எடுக்கவுள்ள இறுதி தீர்மானம்!

Editor1

Editor1

Related Posts

அரிய வகை நோயால் 300 நாட்கள் தூங்கும் நபர்!
வினோதம்

அரிய வகை நோயால் 300 நாட்கள் தூங்கும் நபர்!

August 18, 2025
பாம்புகளுக்கு முடிவுக்கட்ட அறிமுகமாகும் புதிய செயலி..
வினோதம்

பாம்புகளுக்கு முடிவுக்கட்ட அறிமுகமாகும் புதிய செயலி..

July 17, 2025
ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள்!
வினோதம்

ஒரு ஆணின் விந்தணு மூலம் பிறந்த 67 குழந்தைகள்!

May 27, 2025
20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் நபர்
வினோதம்

20 மனைவிகளுடன் வாழ்ந்து வரும் நபர்

March 4, 2025
படிப்பை உதறிவிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை!
வினோதம்

படிப்பை உதறிவிட்டு கோடிகளில் சம்பாதிக்கும் நடிகை!

December 24, 2024
2 கர்ப்பபையில் ஒவ்வொரு குழந்தை பெற்ற பெண்
வினோதம்

2 கர்ப்பபையில் ஒவ்வொரு குழந்தை பெற்ற பெண்

October 1, 2024
Next Post
சனல் 4 தொடர்பில் இலங்கை அரசு எடுக்கவுள்ள இறுதி தீர்மானம்!

சனல் 4 தொடர்பில் இலங்கை அரசு எடுக்கவுள்ள இறுதி தீர்மானம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025

Recent News

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

லண்டனில் யாழ் இளம் குடும்பஸ்தர் கொலை; திருமணமாகி ஒரு வருடத்தில் நேர்ந்த துயரம்

December 5, 2025
இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

இலங்கைக்கு 25,000 டின்மீன் பெட்டிகள் நன்கொடை வழங்கிய மாலை தீவு

December 5, 2025
யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

யாழ். காக்கைதீவு சந்தைக்கு அருகில் வீசப்பட்ட மாட்டின் தலை

December 5, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy