• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

தமிழகத்தில் கைதான இலங்கையர்கள்

Editor1 by Editor1
May 1, 2024
in இந்தியச் செய்திகள், இலங்கைச் செய்திகள், தமிழகம்
0
தமிழகத்தில் கைதான இலங்கையர்கள்
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இராமநாதபுரம் – வேதாளை பகுதியைச் சேர்ந்த 4 பேர் நேற்றிரவு (30-04-2024) தங்கச்சிமடம் பேருந்து நிலையத்தில் நின்று உரையாடிக்கொண்டிருந்தனர்.

இவர்கள் 4 பேர் மீதும் முன்னதாக இலங்கைக்கு ஆட்களை சட்டவிரோதமாக அனுப்பி வைத்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சந்தேகமடைந்த இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தங்கச்சிமடம் பொலிஸார் 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

இதன்போது, இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் கடந்த 2017 ஆம் ஆண்டு விமானம் மூலம் சென்னை வந்ததாகவும், சென்னையில் தங்கியிருந்த நிலையில் மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் செல்ல முடியாததால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த இருவரை தொடர்பு கொண்டு சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடல் வழியாக படகில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று கொண்ட 2 பேர் வேதாளை பகுதியை சேர்ந்த இன்னொரு நபரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு இருவரையும் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் தம்பதிகள் மற்றும் பணத்தை பெற்றுக்கொண்ட இருவருமாக 4 பேரும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வந்து தங்கச்சிமடம் அடுத்துள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தம்பதிகள் நேற்றிரவு தங்கச்சிமடம் மாந்தோப்பு கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் வழியாக வவுனியா தப்பி செல்ல திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, இலங்கை தம்பதிகள் இருவர் மற்றும் இலங்கைக்கு தப்பி செல்ல உதவிய ஆறு பேர் என மொத்தமாக எட்டு பேரை தங்கச்சிமடம் பொலிஸார் கைது செய்து தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர்.

தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்தில் உள்ள 8 பேரிடம் மத்திய, மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார் மற்றும் சட்ட ஒழுங்கு பொலிஸார் அடுத்தடுத்து தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைக்கு பின்னர் கைதான 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

இன்று முதல் குறைக்கப்படும் சீமெந்து விலை!

Next Post

அதிகரிக்கப்படும் தோட்ட தொழிலார்களின் சம்பளம்!

Editor1

Editor1

Related Posts

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!
இலங்கைச் செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!
இலங்கைச் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!
இலங்கைச் செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025
சஹ்ரானின் நிலம் தொடர்பில் வெளியாகிய செய்தி!
இலங்கைச் செய்திகள்

சஹ்ரானின் நிலம் தொடர்பில் வெளியாகிய செய்தி!

July 20, 2025
மொட்டுக் கட்சி எம்பி மகள் மாயம்!
இலங்கைச் செய்திகள்

மொட்டுக் கட்சி எம்பி மகள் மாயம்!

July 20, 2025
இரத்த வெள்ளத்தில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!
இலங்கைச் செய்திகள்

இரத்த வெள்ளத்தில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!

July 20, 2025
Next Post
அதிகரிக்கப்படும் தோட்ட தொழிலார்களின் சம்பளம்!

அதிகரிக்கப்படும் தோட்ட தொழிலார்களின் சம்பளம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025

Recent News

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy