• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழ் பிரபல பாடசாலையில் நிகழும் வன்முறைகள் அம்பலம்!

Editor1 by Editor1
June 5, 2024
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
யாழ் பிரபல பாடசாலையில் நிகழும் வன்முறைகள் அம்பலம்!
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வலி தெற்கு பிரதேசத்தில் அமைந்துள்ள சைவமும் தமிழும் தழைத்தோங்கும் குப்பிழான் கிராமத்தில் அமைந்துள்ள யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயம்.

குப்பிளான் கிராமத்தில் உள்ள ஒரே ஒரு பாடசாலை இது ஆகும். இந்த பாடசலையில் ஆரம்பபிரிவு முதல் கா.பொ. த சாதாரண தரம் மாணவர்கள் கல்விகற்று வருகின்றனர்.

மாணவர்கள் மீது தாக்குதல்
இப் பாடசாலையில் படித்த பழையமாணவர்கள் உள்ளிட்ட பிள்ளைகள் பலர் பல்வேறு துறைகளிலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தமக்கான ஆளுமையில் பணி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பாடசாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பலரும் விசனங்களை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது இப்பாடசாலையில் உதவியாளரான ஆசிரியர் ஒருவர் தரம் 4 மாணவிகள் மீது தாக்கியதில் இரண்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் நான்கு வகுப்பில் 15 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

வகுப்பு ஆசிரியர் 5 மாணவர்களை மாத்திரம் கற்பித்து கொண்டு ஏனைய 10 மாணவர்களை கற்பிப்பதற்கு க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடைந்த 20 வயதான யுவதி ஒருவரை 10000 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளார். மாணவிகள் இருவர் பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்ததன் காரணமாக குறித்த பெண் மாணவர்களை தடியால் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரும் அதிபருடன் முரண்பட்துடன், பாதிக்கப்பட்ட மாணவியின்பெற்றோர் தனது முகநூலில் பிள்ளையின் நிலையினை புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளார்.

அதுமட்டுமல்லாது வகுப்பு ஆசிரியர் தனது வீட்டில் தான் எடுக்கும் பிரத்யேக வகுப்புக்களுக்கு பிள்ளைகள் செல்லவில்லை என கூறியும் அடித்துள்ளதாக தெரியவருகின்றது.

இப்பாடசாலையில் கல்விகற்றுவரும் மாணவர்கள் பலர் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் . இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி அங்குள்ள படித்த இளைஞர்கள் சிலர் இலவசமாக பிரத்யேக வகுப்புக்களை மாணவர்களுக்கு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த வகுப்புக்களுக்கு செல்லக்கூடாது என , சம்பந்தப்பட்ட ஆசியை மற்றும் அதிபர் பிள்ளைகளை மிரட்டி வைத்துள்ளதாகவும், மீறி செல்லும் மாணவர்களை தண்டிப்பதாகவும் தெரியவருகின்றது.

மூடிமறைக்க முயன்ற வலய கல்விப்பணிப்பாளர்
இது இவ்வாறிருக்க, பிள்ளையளுக்கு அடி விழுந்ததை முதலில் பிள்ளையள் தங்களுக்குள்ள அடிபட்டதை இப்பிடி மாத்திச் சொல்லுகினம்” என வலயக் கல்விப்பணிப்பாளரே அப்படி ஒரு விடயம் நடக்கவில்லை என கூறியிருந்தமை பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.. இதனையடுத்து பிள்ளையளின் பெற்றோர் பிரதேச செயலகத்திற்கு சென்று சிறுவர் உத்தியோகத்தரிடமும் புகார் அளித்ததாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த சிறுவர் உத்தியோகத்தர் பாடசாலைக்கு சென்று அதிபரையும் ஆசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அறிக்கையை எழுதி சென்றதாக கூறப்படுகின்றது.

அதேசமயம் பாதிக்கப்பட்ட பிள்ளைகளிடமோ , அல்லது அவர்களின் பெற்றோர்களிடமோ நடந்ததை அறிய முற்படவிலை எனவும் கூறப்படுகின்றது. அதோடு பிள்ளைகளின் வீடு சென்று விசாரிக்கவில்லையா என கேட்டவர்களிற்கு அவர்களின் விலாசம் தெரியாது என அசட்டையாக சிறுவர் உத்தியோகத்தர் பதில் கூறியதாகவும் தெரியவருகின்றது.

இந்நிலையில் யா/ குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலத்திற்கு , வெளிநாடுவாழ் புலம்பெயர் ஊரவர்களும் பழைய மாணவர்கள் பலரும் நிதி உதவி அளித்துவரும் நிலையில் , மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தை அவர்கள் கண்டுகொள்ளாமலிருப்பது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை ஒருகாலத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்த குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தில் , தற்போது மாணவர் சேர்க்கை குறைந்தளவில் காணப்படுவதாக பலரும் வேதனை வெளியிட்டுவரும் நிலையில் , இவ்வாறான மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் சம்பவங்கள் பாடசாலையின் இருப்பை கேள்விக்குறியாக்கும் என பாடசாலையின் முன்னாள் அதிபர் மற்றும் ஆரியர்கள் சிலரும் வேதனை வெளியிட்டுள்ளனர்.

Previous Post

யாழில் பட்டப்பகலில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அடாவடி!

Next Post

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பல்கலைக்கழக் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Editor1

Editor1

Related Posts

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு
இலங்கைச் செய்திகள்

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
இலங்கைச் செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு…! ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

December 6, 2025
அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி
இலங்கைச் செய்திகள்

அனர்த்த நிவாரணங்களுக்காக 10,500 மில்லியன் ரூபாய் விடுவிப்பு – ஜனாதிபதி

December 5, 2025
Next Post
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்  பல்கலைக்கழக் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் பல்கலைக்கழக் கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025

Recent News

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy