• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

வாழ்நாள் முழுவதும் சந்தோசம் இல்லாமல் வாழப்போகும் இராசிக்காரர்கள்

Editor1 by Editor1
June 17, 2024
in ஆன்மீகம்
0
வாழ்நாள் முழுவதும் சந்தோசம் இல்லாமல் வாழப்போகும் இராசிக்காரர்கள்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.

இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.

சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார்.

இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், சாணக்கிய நீதியில் ஒருவர் என்னென்ன பழக்கங்களை கைவிட்டால் வாழ்க்கையில் முன்னேறுவார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

சந்தோஷம் இல்லாமல் வாழும் நபர்களின் குணம்
1. சாணக்கிய நீதியின் படி ஒருவர் தகுதிக்கு மீறி செலவுச் செய்யக் கூடாது. இதை மீறி செலவு செய்யும் பொழுது குடும்ப வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்கள் வரும். அளவிற்கு அதிகமான பணத்தை சேமிக்க நினைப்பது தவறு. பணம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

2. உங்கள் பலவீனத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என சாணக்கியர் கூறுகிறார். கவலையில் தன்னுடைய நண்பர்களிடம் எல்லா விடயங்களையும் கூறி விடுவோம். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அது நமக்கே பிரச்சினையாக வரும். நண்பர்களாக இருந்தாலும் ஒரு எல்லை வைத்து கொள்வது நல்லது.

3. பாகுபாடு காட்டுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள். எந்த விஷயத்திலும் திருப்தியடைய மாட்டார்கள். வாழ்க்கையில் எப்போதும் அளவிற்கு அதிகமாக ஆசைப்படக் கூடாது.

4. சோம்பேறித்தனம் வாழ்க்கையில் வெற்றியை தள்ளி வைக்கும். தனது வேலைகளை தானே செய்து கொள்ள பழக வேண்டும். சோம்பேறியாக இருந்தால் வாழ்க்கை பல சந்தோசங்களை இழந்து விடுவீர்கள். வாழ்க்கையில் வெற்றியை அனுபவிக்க ஒருவர் செய்ய முதல் விடயம் இது தான்.

5. சந்தோசமாக வாழ பொறுமை மிக அவசியம். பொறுமையாக இருப்பவர்கள் எப்படியான பிரச்சினைகள் வந்தாலும் சமாளித்து விடுவார்கள். எனவே ஒரு நபர் எப்போதும் தனது நிகழ்காலத்தை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும்.

6. வாழ்க்கையின் துன்பமான காலகட்டங்களில் பணம் ஒருவரை பாதுகாக்கும். ஆனால் பணம் தான் வாழ்க்கை என்றால் அது தவறான கருத்து. சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கும் பழக்கம் கொண்டவர்கள் கடினமான காலகட்டத்தை எளிதில் சமாளிப்பார்கள் என சாணக்கியர் கூறுகிறார்.

7. சாணக்கிய நீதியின் படி, பாதகமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை யோசிக்கும் திறன் அனைவருக்கும் இருக்க வேண்டும். அவசரத்தில் பேசுபவர்கள் அல்லது முடிவு எடுப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது கடினம். மனக்கிளர்ச்சியுடன் ஒரு முடிவு எடுக்கும் பொழுது அது உங்கள் வாழ்க்கையே மாற்றும்.

Previous Post

கனடாவில் ஆபத்தான வெப்ப நிலை தொடர்பில் எச்சரிக்கை!

Next Post

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்

Editor1

Editor1

Related Posts

சனிப் பிரதோஷ விரத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?
ஆன்மீகம்

சனிப் பிரதோஷ விரத்தை யாரெல்லாம் கடைப்பிடிக்க வேண்டும் தெரியுமா?

May 24, 2025
இந்த ராசியில் பிறந்தவங்க வெள்ளியில் மோதிரம் அணிந்தால் அதிஷ்டமாம்!
ஆன்மீகம்

இந்த ராசியில் பிறந்தவங்க வெள்ளியில் மோதிரம் அணிந்தால் அதிஷ்டமாம்!

May 23, 2025
புண்ணியம் தரும் அபரா ஏகாதசி விரதம்!
ஆன்மீகம்

புண்ணியம் தரும் அபரா ஏகாதசி விரதம்!

May 23, 2025
வரப்போகும் சனி ஜெயந்தியால் அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
ஆன்மீகம்

வரப்போகும் சனி ஜெயந்தியால் அதிஷ்டம் பெறப்போகும் ராசிகள்!

May 22, 2025
செவ்வாய் கிரகத்தின் பார்வையால் அதிஷ்டம் பெறும் ராசிகள்!
ஆன்மீகம்

செவ்வாய் கிரகத்தின் பார்வையால் அதிஷ்டம் பெறும் ராசிகள்!

May 21, 2025
குருபகவானின் பார்வையால் ராஜவாழ்க்கை பெறப் போகும் ரசிக்கார்கள்!
ஆன்மீகம்

குருபகவானின் பார்வையால் ராஜவாழ்க்கை பெறப் போகும் ரசிக்கார்கள்!

May 19, 2025
Next Post
பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்

பாக்கியலட்சுமி அமிர்தா வீட்டில் விஷேசம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கொழும்பில் நீர் வெட்டு!

கொழும்பில் நீர் வெட்டு!

May 25, 2025
யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

May 25, 2025
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  7 பேர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 7 பேர் கைது!

May 25, 2025
இந்தியாவில் லைபீரியக் கொடியுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்!

இந்தியாவில் லைபீரியக் கொடியுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்!

May 25, 2025

Recent News

கொழும்பில் நீர் வெட்டு!

கொழும்பில் நீர் வெட்டு!

May 25, 2025
யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

May 25, 2025
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  7 பேர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 7 பேர் கைது!

May 25, 2025
இந்தியாவில் லைபீரியக் கொடியுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்!

இந்தியாவில் லைபீரியக் கொடியுடன் கவிழ்ந்த சரக்கு கப்பல்!

May 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy