• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

யாழ் பிரபல ஆலயத்தில் திருட்டு நீதி கோரும் பக்தர்கள் !

Editor1 by Editor1
July 12, 2024
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
யாழ் பிரபல ஆலயத்தில் திருட்டு நீதி கோரும் பக்தர்கள் !
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் சுமார் 60 பவுண்களுக்கு மேற்பட்ட நகைகள் காணாமல் போனமை தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (12) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் புளியங்கூடல் சந்தியில் இருந்து ஆரம்பமான பேரணி பிரதான வழியாக முத்து விநாயகர் ஆலயத்தை சென்றடைந்தது.

ஆலய நிர்வாகம் மீது சந்தேகம்
ஆலயத்தின் முகவாயிலில், பிள்ளையாரின் நகை பணம் திருடியவனை வீதிக்கு கொண்டுவா என கோஷங்களை எழுப்பியவாறு ஆண், பெண் இருபாலரும் சிதறு தேங்காய் உடைத்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

புளியங்கூடல் முத்து விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் இறுதிநாள் ஆலயத்தின் பணப்பெட்டித் திறப்பு தொலைந்து விட்டதாக தலைவரால் சிலருக்கு தெரிவிக்கப்பட்டது.

எனினும் அது தொடர்பில் உடனடியாக பொலிசாருக்கோ உபயகாரர்களுக்கோ ஆலயத்தின் தலைவரால் தகவல் வழங்கப்படவில்லை. சில நாட்களின் பின்னர் குறித்த பணப் பெட்டியில் இருந்த நகைகள் பணம் என்பன காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அது தொடர்பில் தலைவரிடம் வினவிய மக்கள் பூட்டு உடைக்கப்படாமல் எவ்வாறு பெட்டியில் இருந்த நகைகள் பணம் காணாமல் போனது என கேள்வி எழுப்பிய போது அவர் தனக்கு தெரியாது என ஆலய தலைவர் பதிலளித்தார்.

வீதிக்கு இறங்கிய மக்கள்
எமது ஆலயத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒரு திருட்டு சம்பவமாக கருதும் நிலையில் குறித்த நகைகளையும் பணங்களையும் திருடியவர்கள் ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் தான் என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் திறப்பை காணவில்லை என்றபோது எல்லோரையும் அழைத்து குறித்த பெட்டியை உடைத்து அதில் இருந்த நகைகள் பணம் என்பனவற்றை ஆலய நிர்வாகம் எடுத்து பாதுகாப்பாக வேறொரு திறப்பை போட்டிருக்க வேண்டும் ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றும் ஊரவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆதலால் குறித்த களவானது ஆலய நிர்வாகத்திற்கு தெரிந்து இடம் பெற்றிருக்க கூடும் என சந்தேக வெளியிட்ட மக்கள், பொலிசார் கால இழுத்தடிப்பைச் செய்யாமல் உரியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

அதேவேளை ஆலய நகைகள் காணாமல்போனமை தொடர்பில் ஊர்காவற் துறை பிரதேச செயலாளர் சதீசன் மஞ்சுளாதேவியை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட போது , ஆலயத்தில் நகை பணம் காணாமல் போன தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Previous Post

யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார் பிரதமர் தினேஷ் குணவர்தன

Next Post

சகோதரியை கோடரியால் தாக்கிய சகோதரன்!

Editor1

Editor1

Related Posts

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!
இலங்கைச் செய்திகள்

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!
இலங்கைச் செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!
இலங்கைச் செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025
சஹ்ரானின் நிலம் தொடர்பில் வெளியாகிய செய்தி!
இலங்கைச் செய்திகள்

சஹ்ரானின் நிலம் தொடர்பில் வெளியாகிய செய்தி!

July 20, 2025
மொட்டுக் கட்சி எம்பி மகள் மாயம்!
இலங்கைச் செய்திகள்

மொட்டுக் கட்சி எம்பி மகள் மாயம்!

July 20, 2025
இரத்த வெள்ளத்தில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!
இலங்கைச் செய்திகள்

இரத்த வெள்ளத்தில் குடும்பஸ்தர் மர்ம மரணம்!

July 20, 2025
Next Post
சகோதரியை கோடரியால் தாக்கிய சகோதரன்!

சகோதரியை கோடரியால் தாக்கிய சகோதரன்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025

Recent News

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

பொலிஸ் அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு!

July 20, 2025
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக் கூடும்!

July 20, 2025
20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

20 ஆண்டுகளுக்கு மேல் கோமாவிலிருந்த சவூதி இளவரசர் உயிர் பிரிந்தார்!

July 20, 2025
மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

மீன் பிடிக்க சென்ற நபரை தேடும் பணிகள் தீவிரம்!

July 20, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy