• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆன்மீகம்

சனி மகா பிரதோஷத்தில் சிவனின் அருளை பெற இதை செய்யுங்கள்!

Editor1 by Editor1
January 11, 2025
in ஆன்மீகம்
0
சனி மகா பிரதோஷத்தில் சிவனின் அருளை பெற இதை செய்யுங்கள்!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சிவ பெருமானுக்குரிய மிக முக்கியமான எட்டு விரதங்களில் பிரதோஷ விரதமும் ஒன்று. மற்ற நாட்களில் வரும் பிரதோஷத்தை விட சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இதை சனி மகாபிரதோஷம் என சிறப்பித்து சொல்லுவதுண்டு.

நூறு சாதாரண பிரதோஷங்களில் வழிபட்ட பலனை, ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு தரும். திதிகளில் 13வது திதியாக வரும் திரியோதசி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

தேவர்கள் தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்டு, ஈசனின் அருளை பெற்ற காலத்தையே பிரதோஷ காலம் என்கிறோம்.

பிரதோஷ விரதம் இருந்து சிவ பெருமானை வழிபட்டால் நாமும் கடந்த காலங்களில் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும். நல்ல ஆரோக்கியம், செல்வ வளம், ஞானம் என உலக வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விதமான இன்பங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

வாழும் போது மட்டுமின்றி வாழ்க்கைக்கு பிறகும் நற்கதியை அடைவதற்கான வழியை அளிப்பது சனிப்பிரதோஷ விரதமாகும். 2025ம் ஆண்டின் முதல் பிரதோஷமே சிறப்புக்குரிய சனிப் பிரதோஷமாக அமைந்துள்ளது. ஜனவரி 11ஆம் திகதி 2025ம் ஆண்டு முதல் பிரதோஷ விரதம் அமைந்துள்ளது.

பிரதோஷ விரதம் இருப்பவர்களின் பாவங்கள் நீங்கும். கெட்ட கர்மாக்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். விரதங்களில் மிகவும் சக்தி வாய்ந்த விரதமாக பிரதோஷ விரதம் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பக்தி சிரத்தையுடன், தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கு சிவ பெருமான் அனைத்து விதமான நலன்களையும் வழங்குவார் என்பது ஐதீகம்.

பிறப்பு-இறப்பு சுழற்சியில் சிக்காமல் முக்தியை அடைவார்கள். பிரதோஷம் அன்று சிவ பெருமானுக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். பழங்கள் கடைத்து மந்திர ஜபம் செய்வது சிவ பெருமானின் அருளை பெற உதவும்.

சனி பிரதோஷத்தன்று மாலையில் நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொண்டு மகா மிருத்யுஞ்ஜய மந்திரத்தை 108 முறை உச்சரிப்பது அதீத ஆற்றலையும், நன்மைகளையும் பெற்றுத் தரும். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே சிவனின் படத்திற்கு முன் நெய் விளக்கேற்றி வைத்து, நைவேத்தியம் படைத்தும், மணி அடித்தும் வழிபாடு நடத்தலாம்.

இதனால் வீட்டில் இருக்கும் தீயசக்திகள் அனைத்தும் காணாமல் போகும். சிவ மந்திரங்களை பிரதோஷ வேளையில் ஆழ்ந்த பக்தியுடன் உச்சரிப்பதால் சிவனின் பரிபூரண அருளை பெற முடியும்.

Previous Post

சிறீதரனுக்கு எதிராக கடும் கெடுபிடி பயணத்தடையா?

Next Post

நாட்டில் மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்!

Editor1

Editor1

Related Posts

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!
ஆன்மீகம்

ஆயுத பூஜை வழிபடுவதற்கான நல்ல நேரம்!

October 1, 2025
துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்
ஆன்மீகம்

துலாம் ராசிக்கு அடுத்தடுத்து கிடைக்கும் ஜாக்போட்

September 25, 2025
நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்
ஆன்மீகம்

நம்பினோருக்கு விசுவாசமாக இருக்கும் ராசியினர்

September 23, 2025
பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!
ஆன்மீகம்

பணத்தை தாறுமாறாக செலவு செய்யும் ராசியினர்!

September 21, 2025
ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்
ஆன்மீகம்

ருச்சக ராஜ யோகத்தால் அதிஷ்டம் பெறும் ராசிகள்

September 18, 2025
ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?
ஆன்மீகம்

ருத்ராட்சத்தை எங்கு அணிவதால் நன்மை கிடைக்கும் தெரியுமா?

September 14, 2025
Next Post
நாட்டில் மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்!

நாட்டில் மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025

Recent News

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை…! யாழ் உள்ளிட்ட பகுதி மக்களுக்கு வெளியான அறிவிப்பு

December 8, 2025
பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

பேரிடரால் மன அழுத்தம்; 1926 என்ற இலக்கத்‍தை அழைக்கவும்!

December 8, 2025
இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

இந்தியாவின் மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருட்கள் கொழும்பிற்கு

December 8, 2025
டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

டித்வா சூறாவளியால் 8 முதல் 9 பில்லியன் இழப்பை சந்தித்துள்ள பேராதனை பல்கலை

December 8, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy