நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வேலையற்ற பட்டதாரிகள் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக பட்டதாரிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.