மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வசதிகளை வழங்குவதற்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மூடப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வசதிகளை வழங்குவதற்காக இவ்வாறு மூடப்படவுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.