சரிகமப வில் கலந்துகொண்ட இலங்கை போட்டியாளர் சபேசன் தன் குரலால் ஒட்டு மொத்த அரங்கத்தையே ஈர்த்துள்ளார்.
சரிகமப
சரிகமப போட்டி தற்போது முதற்கட்டத்திற்கு காலடி எடுத்து வைத்துள்ளது.
அதாவது இந்த வாரம் Introduction Round நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் இலங்கை போட்டியாளர் சபேசன் இன்னிசை பாடி வரும் பாடலை பாடி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
அதாவது அந்த பாடலை அவர் பாடும் போது அப்படியே அசல் பாடல் போல இருக்கிறது.
இதை நடுவர்கள் எழுந்து நின்று பாராட்டுகின்றனர். இவரின் பாடல் திறமையால் கடைசிவரை இவர் இந்த அரங்கத்தில் இருக்க வேண்டும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




















