• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டுச் செய்திகள் கிரிக்கெட்

விற்ப்பனைக்கு வரும் RCB அணி

Editor1 by Editor1
June 10, 2025
in கிரிக்கெட், விளையாட்டுச் செய்திகள்
0
விற்ப்பனைக்கு வரும் RCB அணி
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

RCB அணியை விற்க டியாஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில், அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக RCB அணி விளங்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிக பின்பற்றுவோரை கொண்ட அணிகளில் ஒன்றாக RCB உள்ளது.

RCB அணி விற்பனைக்கா?
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வரும் நிலையில், 17 வருடங்கள் கழித்து, முதல் முறையாக RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது.

இதனையடுத்து RCB அணியின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது அதன் மதிப்பு 2 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.16,834 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், RCB அணியின் உரிமையாளரான Diageo, 2 பில்லியன் டொலருக்கு அதனை விற்கும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RCB அணியை மொத்தமாகவே அல்லது குறிப்பிட்ட பங்குகளையோ விற்க Diageo முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பெரும் பணக்காரர்களுடன் Diageo நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அதனை 111.60 மில்லியன் டொலருக்கு வாங்கியது.

அதன் பின்னர் கடனில் மூழ்கிய விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம் வாங்கியது.

என்ன காரணம்?
மதுபான உற்பத்தி நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், மதுபான தயாரிப்பில் உலக அளவில் 2வது பெரிய நிறுவனமாக உள்ளது.

ஐபிஎல் போட்டிகளில், மது மற்றும் புகையிலை பிராண்டுகளின் விளம்பரங்களை, மறைமுக விளம்பரங்கள் தடை செய்ய இந்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுவும் விற்கும் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

RCB அணியை வாங்குவதற்குப் பின்னால் உள்ள ஒரே நோக்கம் தனது மதுபான பிராண்டான ராயல் சேலஞ்சை விளம்பரப்படுத்துவதாகும். அதற்குப் பின்னால் எந்த கிரிக்கெட் காதலும் இல்லை என சமீபத்தில் RCB அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறி இருந்தார்.

RCB அணியின் வெற்றி பேரணியில், 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், IPL தொடர் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருவதால், பெரும் பணக்காரர்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

சுவிஸ் ரயில் சேவையில் பாதிப்பு!

Next Post

உலகளாவிய ரீதியில் முடங்கியது ChatGPT

Editor1

Editor1

Related Posts

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!
கிரிக்கெட்

அவுஸ்திரேலியா – இலங்கை மகளிர் உலகக் கிண்ண மோதல் இன்று!

October 4, 2025
மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று
கிரிக்கெட்

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று

October 2, 2025
ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!
கிரிக்கெட்

ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

September 29, 2025
இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!
கிரிக்கெட்

இலங்கையை வீழ்த்தி வென்றது பாகிஸ்தான்!

September 24, 2025
மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!
கிரிக்கெட்

மோதிக் கொள்ளும் இலங்கை பாகிஸ்தான் அணிகள்!

September 23, 2025
ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!
கிரிக்கெட்

ஓமானை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது இந்தியா!

September 20, 2025
Next Post
உலகளாவிய ரீதியில் முடங்கியது  ChatGPT

உலகளாவிய ரீதியில் முடங்கியது ChatGPT

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025

Recent News

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

மாணவர்களுக்கான நிவாரணம்: ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

December 6, 2025
அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் விடுமுறை: வெளியான அறிவிப்பு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy