• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home அறிவியல்

ரயில் பெட்டியின் பின்னால் இருக்கும் X குறியீடு என்ன தெரியுமா ?

Editor1 by Editor1
August 22, 2025
in அறிவியல்
0
ரயில் பெட்டியின் பின்னால் இருக்கும் X குறியீடு என்ன தெரியுமா ?
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ரயில் சென்று முடிந்த பின்னர் இதன் கடைசி பெட்டியில் இருக்கும் X என்ற மிகப்பெரிய எழுத்து இருப்பதற்கு என்ன காரணம்.

X என்ற குறியீடு
பொதுவாக ரயில் பெட்டிகளில் X என்ற குறியீடு எழுதியிருப்பதை பார்த்திருப்போம். சிலர் இதை பார்த்திருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்த எழுத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை யாராவது யோசித்தது உண்டா. இந்திய ரயில்வே புள்ளிவிபரங்களின் அடிப்படையில் தினமும் சுமார் 22,593 ரயில்கள் இயங்கும்.

இந்த ரயில்களில் சுமார் 13,452 ரயில்கள் பயணிகளுக்காக இயங்கும். இதில் பயணிகளின் வேண்டிய இடத்திற்கு பயணம் செய்யலாம். இதில் எஞ்சிய ரயில்கள் சரக்கு ரயில்களாம்.

இதில் ஒரு நாளைக்கு ரயிலில் சுமார் 2 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர். ரயிலில் செல்வது யாருக்கு தான் பிடிக்காது.

இப்படி இருக்க பெட்டியின் கடைசி பெட்டியில் X என்ற எழுத்து பெரிய வடிவில் எழுதப்பட்டிருக்கும். இது ரயில் நிலையத்தை விட்டு ஒரு ரயில் கடந்து செல்லும் போது அங்குள்ள அதிகாரிகள் பெட்டியில் இந்த “X” குறியீடு இருக்கிறதா என்பதை பார்ப்பார்கள்.

இந்த குறியீடை அவர்கள் சரிபார்க்க காரணம் ரயில்களில் இந்த குறியீடு இருந்தால், ரயில் முழுவதும் எந்தப் பெட்டியும் வழியில் கழன்றுவிடாமல் பாதுகாப்பாக வந்துள்ளது என்பது உறுதியாகும்.

ஒருவேளை ரயில் பெட்டிகளில் இந்த குறியீடு இல்லாவிட்டால் அந்த ரயில் அவசரநிலையில் உள்ளது என்பதை அறிந்து கொள்வார்கள். அதாவது அந்த ரயிலின் கடைசிப் பெட்டி வழியில் எங்கோ கழன்று விழுந்துவிட்டது என்பதை அறிந்து கொள்வார்கள்.

இதன் மூலம், பின்னால் வரும் ரயில்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தடுக்க அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதன் காரணமாக தான் ரயில்கக்கு பின்னால் X என்ற எழுத்து போடப்பட்டிருக்கிறது.

Previous Post

பண்டாரகம பொலிஸ் பிரிவு துப்பாகிச்சூட்டில் பலியானவர் தொடர்பில் வெளியாகிய தகவல்

Next Post

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ரணில்!

Editor1

Editor1

Related Posts

துருப்பிடித்து வரும் நிலவு!
அறிவியல்

துருப்பிடித்து வரும் நிலவு!

September 29, 2025
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!
அறிவியல்

சர்வதேச விண்வெளி நிலையத்தின் பயன்பாட்டுக் காலம் 2030ஆம் ஆண்டுடன் நிறைவு!

September 28, 2025
10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?
அறிவியல்

10 ஆண்டுகளுக்கும் மேலான குளிர்சாதனப் பெட்டிகளைப் பயன்படுத்துபவரா நீங்கள்?

September 27, 2025
மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க
அறிவியல்

மணி பிளாண்ட் இந்த திசையில் மட்டும் வைத்திடாதீங்க

September 26, 2025
பூமியில் இருந்து நகரும் சந்திரன்!
அறிவியல்

பூமியில் இருந்து நகரும் சந்திரன்!

September 22, 2025
இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!
அறிவியல்

இந்த ஆண்டுக்கான இரண்டாவது சூரிய கிரகணம்!

September 22, 2025
Next Post
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ரணில்!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ரணில்!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025

Recent News

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

கந்தப்பளையில் வெள்ளத்தால் மரக்கறிகள் அழிவு: விவசாயிகள் கவலை

December 6, 2025
உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

உலக அறுவைசிகிச்சை அமையத்தின் தலைவராக தமிழர் நியமனம்

December 6, 2025
அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

அனர்த்த நிலைமை: பலி எண்ணிக்கை 607 ஆக உயர்வு

December 6, 2025
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: 50000 கொடுப்பனவு – கரம் கொடுக்கும் அநுர அரசு

December 6, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy