கிண்ணியா படகு விபத்தில் மூவர் கைது!

திருகோணமலை - கிண்ணியா பகுதியில் படகு கவிழந்து விபத்திற்குள்ளாக பலர் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிண்ணியா பொலிஸாரால் ஒருவரும் திருகோணமலை...

Read more

கிண்ணியாவில் படகு கவிழ்ந்தது விபத்தல்ல கொலை! நாடாளுமன்றத்தில் சீற்றம்

திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவம், ஒரு கொலை சம்பவமாகவே கருதப்படுவதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார். குறித்த படகு சேவைக்கு...

Read more

திருகோணமலையில் இன்று படகு கவிழ்ந்த விழுந்ததில் இறந்தவர்களின் விபரம்

திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற கோர சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சகு சஹீ (மூன்றரை வயது), சஹிலா (6 வயது), பரீஸ்...

Read more

திருகோணமலை கடலில் இழுவைப்படகு கவிழ்ந்ததில் ஏழு பேர் உயிரிழப்பு

திருகோணமலையில் இன்று காலை இழுவைப்படகொன்று கவிழ்ந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இரண்டாம் இணைப்பு திருகோணமலை - கிண்ணியா பகுதியில்...

Read more

திருகோணமலையில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொரோனோவால் மரணம்!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில்...

Read more

திருகோணமலையில் மாமியாரை தாக்கிய மருமகன்

திருகோணமலையில் மாமியாரைத் தாக்கிய மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியைச் சேர்ந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்...

Read more

கொரோனோ உறுதி செய்யப்பட்ட தாயும் மகளும் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓட்டம்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட தாய் ஒருவரும் அவரது மகளும் வைத்தியசாலையிலிருந்து தலைமறைவாகியுள்ளதாகத் தெரிய வருகின்றது. காய்ச்சல் மற்றும் தடிமன் காரணமாகத் திருகோணமலை...

Read more

நீரில் மூழ்கிய திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகள்

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடைமழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அப்பிரதேச மக்கள் கடும் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளனர். இம்மாவட்டத்தின் கந்தளாய்...

Read more

திருகோணமலையில் தாய்க்கும் ஒன்பது மாத குழந்தைக்கும் கொரோனோ உறுதி!

திருகோணமலை மஹதிவுல்வெவ- புபுதுபுர பிரதேசத்தில் தாய் மற்றும் அவரின் ஒன்பது மாத கைக்குழந்தைக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். காய்ச்சல், தொண்டை...

Read more

விபத்தில் பலியான இராணுவ வீரர்

திருகோணமலை - கந்தளாய் பிரதான வீதி 13ம் கட்டை சந்தியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக...

Read more
Page 13 of 23 1 12 13 14 23

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News