உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு
July 27, 2024
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அ. உமாமகேஸ்வரன் நியமிக்கப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த...
Read moreமுல்லைத்தீவு - மல்லாவி வடகாட்டுப் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. 52 வயதுடைய இராசையா கணேஷ்...
Read moreகிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் பவான் பனுஷா என்ற (வயது -19) மாணவி கிணற்றில் விழ்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் திருமணம்...
Read moreநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க கோரி சற்றுமுன் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் முன் இன்றையதினம்(07.06.2023)...
Read moreகொழும்பில் இன்று காலை கைதுசெய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அழைத்து வரப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியில்...
Read moreகிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமறைவான கணவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று...
Read moreகிளிநொச்சி நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் சல்லாபிக்கும் அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. சமூக வலைத்தளங்களில் இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. நீச்சல் தடாகத்தில் காதல் ஜோடிகள் உல்லாசமாக...
Read moreமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் எதிர்பாராத விதமாக நடந்த வாகன விபத்தில் 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றையதினம்(27.05.2023) பதிவாகியுள்ளது. குறித்த...
Read moreகிளிநொச்சி-பளை வைத்தியசாலையில் பல குறைபாடுகள் காணப்படுவதாக அங்கு சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். மழையில் நனைந்தமையால் காய்ச்சல், சளி ஏற்பட்டுள்ள நிலையில் அவர் பளை...
Read moreகிளிநொச்சி- தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமியில் விழுந்த சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த விமானக் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை...
Read more