கிளிநொச்சியில் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

வனலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான முன்னேற்றக் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்றைய...

Read more

விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண...

Read more

ஆசிரியர் ஒருவரின் தகாத உறவால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபப்ட்ட மாணவி

முல்லைத்தீவு – விசுவமடு பிரதேசத்தில் ஆசிரியை ஒருவரின் கள்ள காதலனால் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து சந்தேக நபர் கடந்த (19)...

Read more

ஜேர்மன் பிரஜை ஒருவரால் கிளிநொச்சி குடும்பம் ஒன்றிற்கு நேர்ந்த சோகம்

கிளிநொச்சியில் 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வசிக்கும் ஓர் குடும்பத்தினரின் வீட்டை,வெளிநாட்டு பிரஜை ஒருவர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பரந்தன் 3ஆம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது....

Read more

முல்லைத்தீவு பகுதியில் யானை ஒன்றின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கும் ஒட்டுசுட்டானுக்கும் இடைப்பட்ட மேளீவனம் பகுதியில் இறந்த நிலையில் யானை ஒன்று நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றவர்களால் குறித்த யானை அடையாளங்...

Read more

14 வயது சிறுமிக்கு போதைபொருள் கொடுத்து சீரளித்த காதலன்

கிளிநொச்சியில் 14 வயதான சிறுமியொருவர் காதலனால் போதைப்பொருள் கொடுத்து வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெர்யவருகின்றது. அதுமடுமல்லாது காதலனால் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, காதலனின் நண்பர்களாலும்...

Read more

கிளிநொச்சியில் நபரொருவர் வெட்டிக் கொலை!

கிளிநொச்சி - உருத்திரபுரம் பகுதியில் நபரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (13.02.2023) பதிவாகியுள்ளது. இதன்போது ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் மூவர்...

Read more

கிளிநொச்சி விவசாயிகளின் கோரிக்கைக்கு இணங்கினார் ஜனாதிபதி

கிளிநொச்சியில் உள்ள விவசாயிகளின் நெல்லை கிலோ ஒன்றுக்கு 100 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான பொறிமுறையை அரசாங்கம் ஒரு வாரத்திற்குள் அமுல்படுத்தும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்....

Read more

கிளிநொச்சி சந்தையில் திருட்டு

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் பொதுச் சந்தையில் அமைந்துள்ள வெற்றிலை வாணிபம் ஒன்றிலேயே குறித்த திருட்டு இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மூன்று லட்சத்திற்கும் அதிக...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் விபத்தொன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று (07) பிற்பகல் 4.30 மணியளவில்...

Read more
Page 16 of 40 1 15 16 17 40

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News