பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இருக்கும் யாழ் சமுர்த்தி ஊழியர்கள்

தங்களுக்கான எரிபொருள் வழங்கலை உறுதிப்படுத்துமாறு கோரி நாளை முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை அந்தச்...

Read more

யாழில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐ .ஓ.சி. எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன்பாக யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை...

Read more

யாழ் வர்த்தக நிலையத்தில் திடீர் தீ விபத்து!

யாழ்ப்பாணம் சங்கானையில் உள்ள வர்த்தக நிலையத்தில் இன்று மாலை தீவிபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சங்கானை இலங்கை வங்கியின் மேற்தளத்தில் அமைந்துள்ள படப்பிடிப்பு கலையகத்தினுள் நேற்று மாலை...

Read more

யாழில் மாயமான சிறுமி தொடர்பில் கிடைத்துள்ள தகவல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பதின்மவயது முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போனதாக கூறப்பட்ட நிலையில் அவர் கண்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற...

Read more

யாழ் கள்ளச்சந்தையில் தலைசுற்றும் அளவிற்கு பெற்றோல் விலை!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால்...

Read more

யாழ் எரிபொருள் நிலையத்தில் வாள்வெட்டு!

தமிழ்தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் மீது இன்று அதிகாலை இனந்தொியாத நபர்கள் சரமாரி வாள்வெட்டு தாக்குதல் நடந்ததாக தெரியவந்துள்ளது. இன்று அதிகாலை 3.45 மணியளவில் யாழ்.கச்சோிக்கு...

Read more

நல்லூர் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பான அறிவிப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு வெடிப்பு...

Read more

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகிறது

இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக விளங்கும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது இன்றைய தினம் (29-06-2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த...

Read more

யாழில் கடற்படையினருக்காக பொதுமக்களின் தனிப்பட்ட காணிகள் கைப்பற்றப்படுகின்றன!

பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை கடற்படைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காரைநகர்-நீலங்காடு பிரதேசத்தில் பொது மக்களின் தனிப்பட்ட காணிகளை கடற்படைக்காக சுவீகரிப்பதற்காக இன்று (28) நிலஅளவைத் திணைக்கள...

Read more

யாழில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

யாழ்ப்பாணத்தில் 6 வயது சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குடும்பஸ்தரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...

Read more
Page 168 of 284 1 167 168 169 284

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News