பிரித்தானியா செல்லும் அகதிகளை தடுக்க புதிய யுக்தி!

ஆங்கிலக் கால்வாயை தொடும் முகத்துவாரத்தில் பாரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மிதப்பு கட்டைகள் கொண்டு புதிய தடை ஒன்றை Pas-de-Calais பொலிஸார் ஏற்படுத்தி உள்ளனர். பிரான்சில் இருந்து பிரித்தானிய...

Read more

ஈபிள் கோபுரத்தில் முகம் சுளிக்க வைக்கும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் செயல்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் செய்த முகம் சுழிக்கவைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள்,...

Read more

ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்!

பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர்...

Read more

பாரிசில் தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி...

Read more

பிரான்சில் நிறைவடையாத கலவரம்

பிரான்சில் கலவரங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாரிசின் மேயரின் வீட்டின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள மேயரின்...

Read more

பிரான்சிற்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரான்சில் 17 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளதால், பிரான்ஸ் செல்லும் கனடா நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்....

Read more

பிரான்ஸ் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

பிரான்ஸில் குளியலறையில் தொலைபேசி பயன்படுத்திய சிறுவன் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் Marseille இன் 14 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Merlan எனும் நகர்ப்பகுதியில்...

Read more

பிரான்சில் நிலநடுக்கம்!

பிரான்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்நாட்டில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் அது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து,...

Read more

பிரான்சில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன்...

Read more

பிரான்சில் யாழ் பெண்ணுக்கு கிடைத்த உயர் பதவி

புலம்பெயர் தேசத்தில் ஈழத் தமிழர்கள் பல்வேறு தளங்களில் தங்களது கால் ஊண்றிவரும் இந்நாட்களில் பிரான்ஸின் 93 ம் பிராந்தியத்தின் லாக்கொர்நெவ் மாநகரசபை உறுப்பினராக கடந்த மூன்று வருடங்களாக...

Read more
Page 2 of 26 1 2 3 26

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News