தொலைபேசியால் பறிபோனது மாணவனின் உயிர்….!!

கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஒன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு வந்த பாடசாலை மாணவன் ஒருவரிடம் அவரது தாயார் கைத்தொலைபேசியைப் பறித்தமையால் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இச் சம்பவம், சுழிபுரம்...

Read more

இலங்கையில் 10,000 வீடுகளை அழிக்க திட்டம்… அமைச்சர் சமல் ராஜபக்ஸ….

நாடளாவிய ரீதியில் அபாய வலயங்களில் உள்ள சுமார் 10,000 வீடுகளை அகற்றிவிட திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போது இதை குறிப்பிட்டார்....

Read more

வடக்கு, கிழக்கில் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் – அமைச்சரவை அங்கீகாரம்.. வெளியான முக்கிய தகவல்

மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்....

Read more

பிறக்கும் புத்தாண்டு எப்படி இருக்கும்? சுபநேர கணிப்பு….

சிங்கள, தமிழ் புத்தாண்டு சுபநேர பத்திரம் சர்வதேச இந்துமத பீடச் செயலாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமச்சந்திரகுருக்கள் பாபு சர்மா கணித்து வெளியிட்டுள்ளார். பாரம்பரியங்களுக்கேற்ப பிலவ வருசத்துக்கான சுபநேரங்களை...

Read more

மேடையில் பறிக்கப்பட்ட கிரீடம் மீண்டும் புஷ்பிகாவுக்கே சென்றது

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கைக்கான திருமதி அழகி போட்டியில் கிரீடம் பறிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு நேற்று மீண்டும் கிரீடம் வழங்கப்பட்டுள்ளது. அன்று நடந்த சம்பவம் குறித்து...

Read more

சீன தடுப்பூசி ஒரு விஷம்! இலங்கையர்களை அழிப்பதற்கு கொண்டுவரப்பட்டதா? வெளியான தகவல்

சீன தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை. சீன தடுப்பூசி ஒரு விஷ தடுப்பூசி என நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். நேற்று...

Read more

யாழ். கோப்பாயில் காணி உரிமையாளர் மீது கடுமையான தாக்குதல்! முக்கிய செய்தி…

யாழ்.கோப்பாயில் காணியை சுற்றி அடைக்கப்பட்டு இருந்த வேலிக் கதியாலை வெட்டி எரியூட்டிய போது அதனை தடுத்த காணி உரிமையாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் கோப்பாய்...

Read more

இலங்கைக்கு சீனா வழங்கிய சலுகை…

தேவையான அளவு கடன்களைப் பெற்று வசதியுள்ள போது திருப்பிச் செலுத்துவதற்கு சீனா ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க...

Read more

533 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தகவல்கள் திருட்டு..!!

முன்னணி இணையத்தளங்களை பயன்படுத்தும் பயனர்களின் தரவுகள் கசிவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இப் பிரச்சினைக்கு பேஸ்புக் நிறுவனமும் முகங்கொடுத்து வருகின்றது. இப்படியான நிலையில் தற்போது சுமார் 533 மில்லியன்...

Read more

புத்தாண்டில் முடக்கம் அமுலாகுமா?

எதிர்வரும் தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு இலங்கையின் பகுதிகளை பகுதியளவிலோ அல்லது முழுமையாகவோ முடக்கும் எந்த தீர்மானத்தையும் அரசாங்கம் இதுவரை எடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more
Page 2173 of 3177 1 2,172 2,173 2,174 3,177

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News