தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த “புதிய காவல் படை”…. முக்கிய தகவல்

யாழ்ப்பாணம் மாநகர சபையால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர ஆணையாளரிடம் 3 மணிநேரத்துக்கு மேலாக வாக்குமூலம் பெறப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். காவலாளி சேவையை நடத்துவதற்கே...

Read more

நாடுமுழுவதும் பூட்டப்படும் மதுபானசாலைகள்!

தமிழ் – சித்திரை புத்தாண்டு காலப் பகுதியினை முன்னிட்டு எதிர்வரும் 13ஆம் மற்றும் 14 ஆம் திகதிகளில் நாட்டின் அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு இலங்கை மதுவரித் திணைக்களம்...

Read more

11 இஸ்லாமிய அமைப்புக்கள் மீது அதிரடித் தடை

ஐ.ஸ், அல் குவைதா உட்பட பிரிவினைவாத இஸ்லாமிய அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் இன்று அதிரடி தடை உத்தரவை அறிவித்துள்ளது. இவர்களில் 11 அமைப்புக்கள் இருப்பதோடு அதிக...

Read more

தொல்பொருள் பாரம்பரிய இடமாக திருகோணமலையின் ஒரு பகுதி அபகரிக்கும் முயற்சி!

திருகோணமலை சல்லி முனை, தொடுவாய் கிராமத்தை தொல்பொருள் பாரம்பரிய இடமாக அறிவித்து அங்கு செல்வதற்கு தடை விதித்தமைக்கு எதிராக அப்பகுதி மக்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம்...

Read more

முதன் முறையாக யாழில் உருவானது புதிய காவலர் படை!

யாழ்.மாநகர பகுதியில் முதன் முறையாக காவலர் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்தப் படை தமது பணியை ஆரம்பித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காவலர் படை பரீட்சார்த்தமாக இன்றைய...

Read more

இலங்கையில் அதி உயர் ஜனாதிபதி விருது பெறும் தமிழர்

ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி மற்றும் புளியாவத்தை தமிழ் வித்தியாலயம் என்பனவற்றின் பழைய மாணவரான கலாநிதி நவரட்ணராஜா விஞ்ஞானத்துறையில் அதி உயர் ஜனாதிபதி விருது வென்றுள்ள நிலையில் அவருக்கு...

Read more

கொழும்பில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலம் கண்டுபிடிப்பு! வெளியான தகவல்!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவில் காலி வீதியில் ஒரு வீட்டின் அருகே கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் விழுந்து கிடப்பதாக...

Read more

யாழில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட தகவல்

யாழ்ப்பாணத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத்...

Read more

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!

கட்டுமானத் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். எஹலியகொட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 19 வயது இளைஞனே உயிரிழந்தவராவார்.மற்றயவர் எஹலியகொடமருத்துவமனையில்...

Read more

இரவு வேளை வீட்டிற்குள் நுழைந்த மர்மக் கும்பலின் அராஜகம்! முக்கிய தகவல்!

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த மர்மக் குழுவினர் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன், தளபாடங்களையும் சேதப்படுத்திவிட்டு சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இரவு 7.30...

Read more
Page 2195 of 3200 1 2,194 2,195 2,196 3,200

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News