கிளிநொச்சியில் போதைக்கு அடிமையான மகனை பொலிஸ் ஒப்படைத்த தாய்

கிளிநொச்சியில் போதைப் பாவனைக்கு அடிமையான மகனை,பொலிஸ் நிலையத்தில் தாய் ஒருவர் ஒப்படைத்துள்ள சம்பவம் தருமபுரம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றது. வடமாகாணத்தில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் தீவிரமானதை அடுத்து,...

Read more

திருமணம் முடித்த கணவனை கனடாவிற்கு அனுப்பி விட்டு காதலனுடன் ஓட்டம் பிடித்த மனைவி!

கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை. அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும்...

Read more

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் மருந்து கலவையாளர் இல்லாமையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்!

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சுமார் ஒரு மாத காலமாக மருந்து கலவையாளர் இல்லாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். நோய்க்காக சிகிச்சை பெற வரும்...

Read more

முல்லைத்தீவு பகுதியில் கர்ப்பிணி பெண்ணுடன் பயணித்த உந்துருளி விபத்திற்கு உள்ளானது!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு முன்னால், கர்ப்பிணி பெண்ணுடன் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று(24.10.22) இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில்...

Read more

தேசிய மல்யுத்த போட்டியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்கள்

பாடசாலை தேசிய மல்யுத்தப் போட்டியில் முல்.வித்தியானந்தா கல்லூரி ,முல்.கலைமகள் வித்தியாலயம் முறையே தங்கம் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் முதல் முதலாக வரலாற்றில் மல்யுத்த...

Read more

புதுக்குடியிருப்பு பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு!

புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு- ஆனந்தபுரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் கடந்த (11.10.2022) கண்டுப்பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள்...

Read more

கிளிநொச்சியில் பிறந்து எட்டே மாதங்களான குழந்தை ஒன்று உயிரிழப்பு!

கிளிநொச்சி கணேசபுரத்தை சேர்ந்த, பிறந்து எட்டு மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இக் குழந்தைக்கு கடந்த ஏழு நாட்களாக காய்ச்சலுடன் சளி காணப்பட்டதாக கூறப்படுகின்றது. அத்தோடு...

Read more

மாரடைப்பால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக நேற்று புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில்...

Read more

முல்லைத்தீவு காணி ஒன்றிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் காணி ஒன்றில் இருந்து மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின்போது உக்கிர போர் நடைபெற்ற மண்ணாக ஆனந்தபுரம் காணப்படுகின்றது. தடயவியல்...

Read more

வரலாற்று சாதனை படைத்த முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயம்

வடமாகாணத்திலிருந்து அகில இலங்கை தமிழ் மொழித்தினப் போட்டியில் துணுக்காய் கல்வி வலயத்தின் முல்லைத்தீவு யோகபுரம் மகா வித்தியாலயத்திலிருந்து இலக்கண போட்டி பிரிவு IVல் பங்குபற்றி முதலிடம் பெற்று...

Read more
Page 22 of 41 1 21 22 23 41

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News