அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அரச நிறுவனங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2020 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவுகளை வழங்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அனுமதியை நிதி அமைச்சு...

Read more

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்!

நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க...

Read more

கனடாவில் காணாமல் போன இலங்கையர் கண்டுபிடிப்பு!

கனடாவில் இலங்கையர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், தற்போது அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுந்தரலிங்கம் பெரியதம்பி என்ற 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு காணாமல்...

Read more

இரண்டு யுவதிகளின் வங்கி அட்டைகளை திருடி மதுபானம் வாங்கிய இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

யாழ்ப்பாணத்தில் இரண்டு யுவதிகளின் வங்கி அட்டைகளை திருடி, மதுபானம் கொள்வனவு செய்த பலே கில்லாடிகளை பொலிசார் வலைவீசி தேடிவருகின்றனர். யாழ்ப்பாணம் அடைக்கலமாதா கோவிலில் கடந்த 21 ஆம்...

Read more

வவுனியாவில் வேட்டைக்கு வைத்த மின்பொறியில் சிக்கி உயிரிழந்த சிவில் பாதுகாப்பு வீரர்!

வவுனியாவின் மகாகச்சக்கொடி – அலுத்வத்த பகுதியில் நேற்று  (24) காலை பாதுகாப்பற்றிருந்த மின் இணைப்பில் சிக்கி சிவில் பாதுகாப்புபடை வீரர் உயிரிழந்துள்ளதாக மாமடுவ பொலிசார் தெரிவித்தனர். விலங்குகளை...

Read more

சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவுகள் கூடி அஞ்சலி செலுத்த தடை!!

சுனாமியால் உயிரிழந்தவர்களின் உறவுகள் கூடி அஞ்சலிக்கத் தடை விதிக்கும் அரசு மாவட்டச் செயலகங்களில் நிகழ்வுகளை நடாத்த அனுமதி வழங்கியுள்ளமை கவலை அளிப்பதாக உறவுகளால் தெரிவிக்கப்படுகிறது. சுனாமியில் உயிரிழந்தவர்களை...

Read more

யாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை…

யாழ் மக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. யாழில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று சலுகை அடிப்படையில் குளிர்பானம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த குளிர்பானம் வாங்கிய...

Read more

வடக்கில் மிதிவெடி அகற்றும் பணிகளுக்காக 115 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கிய ஜப்பான்…! வெளியான முக்கிய தகவல்

ஜப்பானிய அரசாங்கம் வடக்கில் மிதிவெடி அகற்றும் பணிகளுக்காக 115 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இது தொடர்பான நிகழ்வு நேற்று ஜப்பானிய தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றது. இதன்போது...

Read more

சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்! சிவாஜிலிங்கம்

நாட்டில் தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க...

Read more

புத்தளம் மாவட்டத்தில் திடீரென உயிரிழந்து கிடந்த ஏராளமான பறவைகள்!

புத்தளம் மாவட்டத்தில் உள்ள எலுவான்குளம் பகுதியில் ஏராளமான பறவைகள் திடீரென உயிரிழந்துள்ளன. குறித்த பறவைகள் ஏதேனும் ஒரு விஷப் பொருளை சாப்பிட்டிருக்கலாம் என்று உள்ளூர் வனவிலங்கு அதிகாரிகள்...

Read more
Page 2423 of 3174 1 2,422 2,423 2,424 3,174

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News