கொழும்பு காணி தொடர்பில் நடிகர் விஜய்க்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்

நடிகர் விஜய்க்கு சொந்தமான கொழும்பு நிலம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜயின் மனைவி சங்கீத சொர்ணலிங்கத்தின் பெயரில் உள்ள நிலமே போலி...

Read more

கள்ளக்காதலனுடன் தங்கியிருந்த பெண் பலி! பொலிஸார் தீவிர விசாரணை…

அம்பலாந்தோட்டை, கொடவாய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீட்டில் விழுந்து கிடந்த குறித்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...

Read more

இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பதவிவிலகுவேன்: டக்ளஸ் தேவானந்தா…..

முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் கடந்த 15-12-2020 அன்று முல்லைத்தீவு கடற்கரையில் இருந்து மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு மாவட்ட...

Read more

இலங்கையில் நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

நேற்று நாட்டில் உறுதி செய்யப்பட்ட 618 கொரோனா தொற்றாளர்களில் 460 பேர் மேற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து 241 பேரும், களுத்துறையிலிருந்தும் 120...

Read more

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்! வெளியான முக்கிய தகவல்

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 48 தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை துரிதப்படுத்துவதுடன், தமக்கான உடனடி உடல் நல மேம்பாட்டுக்கும் உதவி புரியுமாறு...

Read more

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2021ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையை எப்போது ஆரம்பிப்பது என்பது குறித்து அடுத்த வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். சுகாதார தரப்பினரின் பரிந்துரைகள்...

Read more

வவுனியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்!

வவுனியாவில் கொரனா தொற்று ஏற்பட்ட மாணவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் செயற்படும் என வலய கல்விப்பணிப்பாளர் முத்து இராதாகிருஸ்ணன்...

Read more

பொய்யான பிரச்சாரம் செய்வதாக விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் மீது சுமந்திரன் குற்றச்சாட்டு!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எதிர்வரும் மார்ச் மாத அமர்வையொட்டி சர்வதேச சமூகத்தை ஐக்கியப்பட்டு அணுகுவதற்காக தாம் சமர்ப்பித்த வரைவு ஒன்று தொடர்பில் தமிழ் மக்கள்...

Read more

வடக்கு பிரதேசசபை சிற்றூழியருக்கு கொரோனா!

வலிகாமம் வடக்கு பிதேசசபை சிற்றூழியர் ஒருவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். தெல்லிப்பழை உப அலுவலகத்தில் பணியாற்றும் சிற்றூழியர் ஒருவரே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்தினர் மரக்கறி...

Read more

பொதுப்போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பு! அஜித் ரோஹன… வெளியான தகவல்

இன்று முதல் பொதுப் போக்குவரத்து சேவைகளில் சிவில் உடையில் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொது போக்குவரத்து சேவைகள் COVID-19...

Read more
Page 2426 of 3164 1 2,425 2,426 2,427 3,164

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News