போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம்!

"இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. இதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இந்த முறை நிரூபிப்போம். " என அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர...

Read more

நான் நலமுடன் உள்ளேன்! வீடு திரும்பிய சம்பந்தன்

"நான் நலமுடன் இருக்கின்றேன். வைத்தியசாலையிலிருந்து இன்று மாலை வீடு திரும்பிவிட்டேன்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் இன்றிரவு தெரிவித்துள்ளார்....

Read more

அரசியல் கைதிகள் மரணித்தால் ராஜபக்ச அரசே முழுப் பொறுப்பு! வினோநோகராதலிங்கம்

"அரசியல் கைதிகளுக்குச் சிறைச்சாலையில் மரணங்கள் நிகழ்ந்தால் ராஜபக்ச அரசு முழுப்பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்....

Read more

உவத்தேன்ன சுமன தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கினார் கோட்டாபய!

2010 ஜனாதிபதித் தேர்தலின் போது துப்பாக்கியை வைத்திருந்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட உவத்தென்ன சுமன தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு கிடைத்துள்ளது. தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை...

Read more

மாவனெல்ல பகுதியில் அபாயகரமான பொருளை கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது!!!

மாவனெல்ல பகுதியில் அமைந்துள்ள கற்பாறைகளை உடைக்கும் ஒரு இடத்தில் இருந்து வெடிப்பொருட்களை கொள்ளையிட்டமை தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

Read more

பதிவு நீதிபதி என்னும் புதிய நிர்வாக நிலையை உருவாக்கத் திட்டம்! நீதியமைச்சு..!!

நீதிமன்ற விசாரணைகளுக்கு முன்னதாக ஒரு முன் விசாரணைக்காக "பதிவு நீதிபதி" என்று அழைக்கப்படும் புதிய நிர்வாக நிலையை உருவாக்க நீதி அமைச்சு முடிவு செய்துள்ளது. இந்த நிலை...

Read more

கோட்டாபய – மஹிந்த அரசு தோல்வியடைந்துவிட்டது! சரத் பொன்சேகா….

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதைப் பொறுத்தவரையில் தற்போதைய அரசாங்கம் தோல்வியடைந்திருக்கிறது என்றே கூறவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்....

Read more

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம்! முக்கிய தகவல்

எதிர்வரும் பெப்ரவரி மாதம் தொடக்கம் பத்து அத்தியாவசிய பொருட்கள் நிரிணயிக்கப்பட்ட விலையிலேயே ஆறு மாதங்களுக்கு விற்கப்படவேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி அரிசி, கோதுமை...

Read more

பொலிசாருக்கு தகவல் வழங்கியதற்காக காலை வெட்டியெடுத்து சென்ற ரௌடி….

திரைப்பட வில்லன்களை விட மிக மோசமான ரௌடியொருவரை பொலிசார் அண்மையில் சுட்டுக் கொன்றுள்ளனர். வழக்கம் போல, ரௌடி தப்பியோட முயன்றார் நாம் சுட்டோம் என்பதை போல ஒரு...

Read more

சிங்களவர்களிற்கு சார்பான யாப்பு தயாரிக்கப்பட்ட பின் போலியாக பொதுமக்கள் கருத்து கேட்கப்படுகிறதா?: விக்னேஸ்வரன்

பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த...

Read more
Page 2428 of 3201 1 2,427 2,428 2,429 3,201

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News