ஊரடங்கு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

எதிர்வரும் பண்டிகை நாட்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக இராணுவத் தளபதி லெஃப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டிகை நாட்களில்...

Read more

கொரோனா சிகிச்சை முடித்துக் கொண்டு திரும்பிய பருத்தித்துறை குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி…!

யாழ்.பருத்துறையில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கோப்பாய் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று திரும்பியவாின் வீடு உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டிருக்கின்றது. பருத்துறை – ஓடக்கரை பகுதியில்...

Read more

கோட்டா அரசுக்கும் காலஅவகாசத்தை பெற்றுக்கொடுக்கும் வரைபை தயாரித்த சுமந்திரன்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மீளவும் கால அவகாசத்தை பெற்றுக்கொடுக்கும் விதமாக எம்.ஏ.சுமந்திரன் தயாரித்த வரைபை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன்....

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பக்கத்துணையாக அமெரிக்கா – தமிழ் தரப்புக்கும் அழைப்பு

ஜெனீவா தீர்மானம் தொடர்பான அமெரிக்காவின் யோசனை வரவேற்கத்தக்கது என புளொட்டின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்...

Read more

பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் – இராணுவ தளபதி…

பண்டிகை காலப்பகுதியில் பயண கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பண்டிகை காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரையில்...

Read more

டொலருக்கு எதிராக வலுவடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி….

அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் பெறுமதியில் நேற்றைய தினம் சிறிய அளவிலான அதிகரிப்பை பதிவு...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்து: மகன் பலி… தந்தை படுகாயம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீராவோடை பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (19) காலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். உழவு...

Read more

கொரோனா பரவாமல் நத்தாரை கொண்டாடுங்கள்

யாழ் மாவட்ட மக்கள் கொரோனா தொற்று ஏற்படாதவாறு நத்தாரை கொண்டாடுங்கள் என யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரட்ன தெரிவித்தார். யாழ் மாவட்ட...

Read more

ஐந்தாவது நாளாக தொடர்கின்ற மீனவர்களின் போராட்டம்; முல்லைத்தீவு

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் 15-12-2020 அன்று ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று ஐந்தாவது...

Read more

சம்பந்தனும், மாவையும் கைவிட்டு விட்டனர்…..

யாழ் மாநகரசபையில் ஆதரவளிக்குமாறு முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். கூட்டமைப்பினர் சிலர் பேச்சுவார்த்தைக்கும் முயன்றனர். ஆனால் அந்த கோரிக்கைகளை எழுத்துமூலம் சமர்ப்பியுங்கள் என கூறிவிட்டேன்...

Read more
Page 2441 of 3177 1 2,440 2,441 2,442 3,177

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News