ரிசாட்டின் மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.!!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டத்தை...

Read more

ஸ்ரீலங்காவில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களின் இறப்புகள்..!!

கொரோனா தொற்றினால் நாட்டில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 மற்றும் 75 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார...

Read more

கொழும்பு மாநகரசபையின் குறைந்தது 9 பொது சுகாதார அதிகாரிகளுக்கு கொரோனா..!!

கொழும்பு மாநகரசபையின் குறைந்தது 9 பொது சுகாதார அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்றாளிகளை கண்டறிய பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்ட நிலையிலேயே...

Read more

ஸ்ரீலங்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு

தற்போது இலங்கையில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து வித வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடிகயல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாக இத்தீர்மானம்...

Read more

இதுவரை யாரும் பார்க்காத தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் ஓவியம்..!!

தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழனின் சதயவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ராஜராஜ சோழனின் அரிதான ஓவியம் ஒன்றினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். சோழ...

Read more

இலங்கை மோதல் களமாக மாறலாம்?

நடு நிலையான வெளிவிவகார கொள்கையிலிருந்து விலக முற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை தோல்வியை சந்தித்துள்ளது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இந்தியா,...

Read more

நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யும்..!!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன்...

Read more

யாழில் கொரோனா அச்சம்..!!

யாழ்ப்பாணம் குருநகர், பாசையூர் பகுதியில் நேற்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியை முடக்குவதற்கான விண்ணம் மத்திய சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்பகுதியில் வசிக்கும் ஏனையோருக்கு...

Read more

பேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்டவர்கள் பரிசோதனை செய்துகொள்ள மறுத்து கழிவு நீர் கால்வாய் வழியே தப்பியோடிய 18 பேர்..!!

பேலியகொட மீன் சந்தையுடன் சம்பந்தப்பட்ட கொரோனா கொத்தணி இணைப்பாளர்கள் எனக் கருதப்படும் நபர்களிடம் நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read more

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை என்ன செய்வது?

இலங்கையில் அடையாளம் காணப்படும் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமா? தனிமைப்படுத்தப்பட வேண்டியவர்கள் யார் என்ற விடயம் தொடர்பில் மீளவும் ஆராய்ந்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read more
Page 2560 of 3175 1 2,559 2,560 2,561 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News