ஹட்டனில் இரவு வேளை இடம்பெற்ற விபரீதம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா, பட்டல்கல பகுதியில் வான் ஒன்று 60 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

முஸ்லிம்கள் உண்மையில் தொப்பி பிரட்டிகள் என்பதை நிரூபித்து விட்டீர்கள்! இம்ரான்

முஸ்லிம்கள் “தொப்பி பிரட்டிகள்” என்று பெரும்பான்மை சமூகத்தினர் எம்மை அடிக்கடி விமர்சிப்பார்கள். இவர்கள் இவ்வாறு விமர்சிப்பதை இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மை என நிரூபித்துள்ளனர் என்று...

Read more

சொந்த வீட்டில் திருடிய மகன்!

தனது சொந்த வீட்டிலேயே திருடிய இளைஞனை நெல்லியடி பொலிசார் கைது செய்துள்ளனர். தாயார் கொடுத்த முறைப்பாட்டின அடிப்படையியிலேயே மகன் கைதானார். நெல்லயடி முடக்காடு பகுதியில ஆட்களற்ற வேளையில்...

Read more

யாழில் வாள்களுடன் வீடு புகுந்த காவாலிக் கும்பல் – பெண் உட்பட இருவர் மீது தாக்குதல்!

மல்லாகம் நீலியம்பனை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் பெண் உள்பட இருவரைத் தாக்கியதுடன் வீட்டிலிருந்த பெறுமதியான தளபாடங்கள் மற்றும் பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது....

Read more

மனைவி காசு கொடுக்கவில்லையென காரின் முன் பாய்ந்து தற்கொலை செய்த கணவன்!

கோடீஸ்வர வர்த்தகரான பெண் வர்த்தகர் ஒருவர் செலுத்தி சென்ற காரின் முன் பாய்ந்து, அவரது கணவர் உயிரிழந்துள்ளார். பொல்கசோவிட்ட, வெலகும்புர வீதி நேற்று முன்தினம் (21) இந்த...

Read more

சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!

சுவிஸ் தூதரக ஊழியர் கார்னியா பெனிஸ்டர் பிரான்சிஸுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு...

Read more

20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அங்கஜன் இராமநாதன் விளக்கம்

20ஆவது திருத்தச் சட்டம் ஆபத்தானதென தமிழ் மக்கள் மத்தியில் ஒரு மாயையை உருவாக்குபவர்கள் 19ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எதனைப் பெற்றுக்கொடுத்தனர் என குழுக்களின்...

Read more

ஊரடங்கு குறித்து அடுத்த கட்ட தீர்மானம்.!!

இன்று கிடைக்கப்பெறவுள்ள பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே ஊரடங்கு சட்டம் குறித்த அடுத்த கட்ட தீர்மானத்தினை எடுக்க உள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊடகம்...

Read more

விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலா..இலங்கை வெளிவிவகார அமைச்சு

விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை...

Read more

சற்று முன்னர் மேலும் 259 பேருக்கு கொரோனா..!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 259 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார். பேலியகொடை மீன் சந்தையில் உள்ள...

Read more
Page 2571 of 3176 1 2,570 2,571 2,572 3,176

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News