கொழும்பு உலவ வர்த்தக மையக் கட்டிடத் தொகுதியின் 32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா !!

கொழும்பு உலவ வர்த்தக மையக் கட்டிடத் தொகுதியின் 32ஆவது மாடியில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த கட்டிடம் 42 மாடிகளைக் கொண்டு கொழும்பில் உயர்ந்து...

Read more

வவுனியாவிற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் சேவையை இன்று நிறுத்தல்!

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வவுனியாவிற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று தமது சேவையை நிறுத்திக் கொண்டுள்ளன. அரச- தனியார் பேருந்துகளிற்கிடையிலான ஒருங்கிணைந்த நேர அட்டவணையில் திருப்தியில்லையென குறிப்பிட்டே...

Read more

மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு மேலும் 21 தொற்றாளர்கள்!!

மருதங்கேணி கொரோணா வைத்தியசாலைக்கு நேற்றிரவு 21 கொரோணா தொற்றுக்குள்ளானவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன நேற்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து...

Read more

உடன் அமுலுக்கு வரும் ஊரடங்குச் சட்டம்..!!

உடன் அமுலுக்கு வரும் வகையில் குளியாபிட்டிய உள்ளிட்ட ஐந்து பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குளியாபிட்டிய, நாரம்மல, பன்னல, கிரியுல்ல மற்றும் தம்மலசூரிய பொலிஸ் பிரிவுகளில்...

Read more

யாழில் திருமணத்தால் ஏற்பட்ட விபரீதம்

திருமணத்தின் போது சுகாதார நடை முறைகளை பின்பற்ற தவறியதால் , திருமண மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் நேற்று சாவகச்சேரி...

Read more

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 87...

Read more

அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு!!

அமெரிக்கா - லொஸ்ஏஞ்சல் மாநிலத்தில் அலஸ்கா கடற்கரைக்கு அருகில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. 7.5 ரிக்கடர் அளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றனர்....

Read more

உலக சுகாதார அமைச்சு விடுத்த செய்தி!!

தனிமைப்படுத்தல் சட்டங்களை முறையாக பின்பற்றாக காரணத்தினாலேயே சர்வதேச ரீதியில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இப்போது கொவிட் 19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக என்று உலக சுகாதார...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் அடையாளம்

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் உள்ள மேலும் 60 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி,...

Read more

ஒரு லட்சம் தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் – நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு

சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு...

Read more
Page 2576 of 3175 1 2,575 2,576 2,577 3,175

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News