செய்திகள்

பெண்களுடன் சேட்டை விட்ட ரவுடிகள் நையப்புடைப்பு!

முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் நீண்டகாலமாக அட்டகாசம் செய்து வந்த பிரபல ரௌடி, பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசுவமடு, ரெட்பானா, தேராவில் உள்ளிட்ட பகுதிகளில்...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 20 பேர் கைது! வெளியான முக்கிய தகவல்

முடிவடைந்த கடந்த 24 மணி நேர காலத்தில் தனிமைப்படுத்த சட்டத்தை மீறிய 20 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இடைவெளியை பேணாமை மற்றும் முகக்கவசத்தை அணியாமல் இருந்தமை...

Read more

ஓடும் ரயிலில் 24 வயது இளம் பெண் செய்த காரியம்!

ஓடும் ரயிலிலிருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா-பெங்களூருவில் இருந்து சிவமொக்காவுக்கு வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு ஜன சதாப்தி ரெயில்...

Read more

விசேட பிரார்த்தனையில் ஜனாதிபதி!!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிரிஸவெடிய புண்ணிய பூமியில் நாட்டு மக்கள் அனைவருக்கும், ஆசி வேண்டி 500 மகா சங்கத்தினர் பங்கேற்ற பிரித் பாராயண நிகழ்வொன்று நேற்று பிற்பகல்...

Read more

தீப்பற்றி எரிந்த 35 குடிசைகள்: கடுமையாகப் போராடும் தீயணைப்புப் படையினர்

இந்தியாவின் கொல்கத்தாவின் புதிய நகரத்தில் உள்ள நிவேதிதா பள்ளத்தின் சேரி பகுதியில் அமைந்துள்ள இரு குடிசைகளிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு பிரிவின்...

Read more

துயிலும் இல்ல துப்பரவு பணியில் ஈடுபட்ட சிறீதரன்!

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். எதிர்வரும் 27ஆம் திகதி யுத்தத்தில்...

Read more

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் முயற்சி- சம்பவ இடத்தில் துப்பாக்கி பிரயோகம்; பொலிஸாரின் உடனடி நடவடிக்கை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம்...

Read more

திருகோணமலை மாவட்டத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை - சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மரத்தில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர் மூதூர்- சம்பூர்-03...

Read more

யாழில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நபருக்கு கொரோனா உறுதி!

யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் இந்த விடயத்தை...

Read more

இலங்கையில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் நிலை! வெளியான முக்கிய தகவல்

அத்தியாவசிய பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக புறகோட்டை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு அத்தியாவசியமான பொருட்களுடன் வந்த மிகப்பெரிய கப்பலில் பொருட்களை இறக்க முடியாத...

Read more
Page 3029 of 4001 1 3,028 3,029 3,030 4,001

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News