உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு
July 27, 2024
'புதிய வாழ்க்கை முறைக்கு' என்ற தொனிப்பொருளின் கீழ் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் சமிக்கைகள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட...
Read moreஐயாயிரம் ரூபாய் நிவாரண நிதியை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்கட்சியின் தலையீட்டின் காரணமாகவே வழங்காமல் இருக்க முடிவெடுத்துள்ளதாக காண்பித்து அரசாங்கம் தப்பிக்கொள்ள முயற்சித்துவருவதாக முன்னாள்...
Read moreநோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலை தாதியர்களின் வழக்கமான நேர்சிங் சீருடை இந்த நாட்களில் மருந்து விநியோகம் மற்றும் பரிசோதனைக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. குணமடைந்து வைத்தியசாலையை விட்டு...
Read moreகிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....
Read moreஇலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை...
Read moreகடந்த அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்த காணி ஒன்று தற்போதைய அரசாங்கத்தினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹேண்பிட்டி –...
Read moreபிசிஆர் பரிசோதனை அறிக்கை இன்று பிற்பகல் கிடைக்கப் பெற்றதும் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Read moreநிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தான் கூறவில்லை...
Read moreகிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்து இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய இருவரையும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...
Read more