கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் சமிக்கைகள் அறிமுகம் செய்த சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி…..!

'புதிய வாழ்க்கை முறைக்கு' என்ற தொனிப்பொருளின் கீழ் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தொடர் சமிக்கைகள் சுகாதார அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட...

Read more

5000 ரூபாய் நிவாரண நிதி மக்களுக்கு வழங்க முடியாமைக்கு எதிர்க்கட்சியின் தலையீடே காரணம்! துஷார இந்துனில் அமரசேன

ஐயாயிரம் ரூபாய் நிவாரண நிதியை ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில எதிர்கட்சியின் தலையீட்டின் காரணமாகவே வழங்காமல் இருக்க முடிவெடுத்துள்ளதாக காண்பித்து அரசாங்கம் தப்பிக்கொள்ள முயற்சித்துவருவதாக முன்னாள்...

Read more

எங்கள் குடும்பங்களின் ஆதரவு எங்களை பலப்படுத்துகிறது…

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலை தாதியர்களின் வழக்கமான நேர்சிங் சீருடை இந்த நாட்களில் மருந்து விநியோகம் மற்றும் பரிசோதனைக்கு பாதுகாப்பான புகலிடமாக மாறியுள்ளது. குணமடைந்து வைத்தியசாலையை விட்டு...

Read more

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க பௌத்த ஆலோசனைக் குழுவிடம்! ஜனாதிபதி கோட்டாபய முக்கிய சந்திப்பு!

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடு செய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....

Read more

இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை...

Read more

போர்வெற்றி நாளில் பொன்சேகாவுக்கு ஜனாதிபதி கொடுத்த அதிர்ச்சி!

கடந்த அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதியும், எம்.பியுமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கியிருந்த காணி ஒன்று தற்போதைய அரசாங்கத்தினால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு நாரஹேண்பிட்டி –...

Read more

5,000 ரூபாவை நிறுத்தும்படி நாம் கோரவில்லை: மகிந்த தேசப்பிரிய!

நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் வருமானம் குறைந்த மக்களுக்காக அரசாங்கம் வழங்கிய 5000 ரூபா நிவாரணத் தொகையின் ஜுன் மாதக் கொடுப்பனவை வழங்க வேண்டாம் என தான் கூறவில்லை...

Read more

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு நேர்ந்த கதி!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். விபத்து இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய இருவரையும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்...

Read more
Page 3034 of 3320 1 3,033 3,034 3,035 3,320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News