செய்திகள்

முன்னாள் அரசாங்கத்திற்கு எதிரான முறைப்பாடுகளை இலஞ்ச ஆணைக்குழு விசாரிக்கவில்லை!

அரச பணத்தை தவறாக பயன்படுத்தியமை சம்பந்தமாக கடந்த அரசாங்கத்திற்கு எதிராக செய்த முறைப்பாடுகள் எதனையும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரிக்கவில்லை என ராஜாங்க அமைச்சர்...

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை…. சந்தித்த சிங்கப்பூர் அமைச்சர்

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் , ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்துள்ளார்....

Read more

கோட்டாபய உண்மை பேசுவதால் சரியானதை செய்வார்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசியல்வாதியாக இருக்காத காரணத்தினால் அவர் உண்மைகளை பேசுகின்றார். ஆகவே அவர் சரியானதை செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...

Read more

டுபாயிலுள்ள இலங்கையர்களுக்கு ஆபத்து!

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக அங்குள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள...

Read more

முக்கிய தகவலை வெளியிட்ட ஈரான்…..

அமெரிக்கா படையினரால் கொலை செய்யப்பட்ட ஈரான் புரட்சி தளபதி குவாசிம் சுலைமான் தீவிரவாத இயக்கங்களை எதிராக போர் புரிந்தவர், அவர் இல்லையென்றால் என்ன நடந்திருக்கும் என்பதை ஈரான்...

Read more

தென் ஆப்பிரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டிய இங்கிலாந்து வீரர் பட்லர்!

இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தென் ஆப்பரிக்கா வீரரை அசிங்க அசிங்கமாக திட்டியது ஓடியோவுடன் வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...

Read more

அமெரிக்கா-ஈரான் மோதலில் புதிதாக உள்ளே புகுந்த நாடு… யாருக்கு ஆதரவு தெரியுமா?

ஈரான் அமெரிக்கா படைகளை தாக்கியது, தவறு என்று பிரித்தானியா தெரிவித்துள்ளதால், தற்போது ஈரான், பிரித்தானியாவிற்கிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது. குவாசிம் சுலைமானி மரணத்திற்கு பின் இன்று அதிகாலை,...

Read more

அமெரிக்காவிற்கு அதிர்ச்சியளித்துள்ள ஈரானின் தாக்குதல்!

இந்தியாவுக்கான ஈரான் தூதர் அலி செகினி சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ஈரானின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அவர், ''இறையாண்மையை பாதுகாக்க ஈரானும், ஈரானியர்களும் எந்த நிலைக்கும்...

Read more

கடிதம் எழுதி வைத்து விட்டு….. தற்கொலை செய்து கொண்ட இளைஞர்..

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இளைஞரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த சடலம்...

Read more

யானை தாக்குதலில் விவசாயி பலி!!

மட்டக்களப்பு, புலிபாய்ந்தகல் மீயான்குளம் பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனன்ஜய...

Read more
Page 3957 of 3984 1 3,956 3,957 3,958 3,984

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News